Author: ரேவ்ஸ்ரீ

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் 3 பேருக்கு கொரோனா தொற்று

இஸ்லமாபாத்: பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, இங்கிலாந்துக்கு ஜூன் 24 ஆம் தேதி சுற்றுப்பயணம் செல்ல…

ரிசர்வ் வங்கி அறிக்கைக்கு மாறாக செயல்படும் வங்கிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: திருப்பூர் ஆட்சியர் எச்சரிக்கை

திருப்பூர்: ரிசர்வ் வங்கி அறிக்கைக்கு மாறாக செயல்படும் வங்கிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருப்பூர் ஆட்சியர் விஜய கார்த்திகேயன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர்…

சவூதி அரேபியாவில் வசிப்பவர்களுக்கு மட்டும் குறைந்த எண்ணிக்கையில் ஹஜ் யாத்திரைக்கு அனுமதி

மெக்கா: சவூதி அரேபியாவில் வசிக்கும் அனைத்து உள்நாட்டு வெளிநாட்டினருக்கு மட்டும் குறிப்பிட்ட அளவில் இந்தாண்டு ஹஜ் யாத்திரைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. உலகில் அதிக அளவில் நடைபெறும் புனித…

லடாக் மோதல்: பிரதமர் மோடி பேச்சுக்கு சீன ஊடகம் வரவேற்பு….

புது டெல்லி: சீன இராணுவம் லடாக்கில் எங்கும் ஊடுருவவில்லை என்று பிரதமர் மோடி பேச்சுக்கு சீன ஊடகம் வரவேற்பு தெரிவித்துள்ளது. நேற்று நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில்…

சீன ஊடுருவலை மோடி, மக்களிடம் மறைக்கின்றார்: காங்கிரஸ் குற்றசாட்டு

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடம் உண்மையை மறைத்ததாகக் கூறி காங்கிரஸ் கட்சி மீது குற்றம் சாட்டியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவில் நடந்த சீன…

எனது ஓராண்டு சேவிங்க்ஸ் செலவிட்டு சொந்த ஊர் திரும்பினேன்: வெளிநாட்டு வாழ் இந்தியரின் புலம்பல்…

கொச்சின்: ஏறத்தாழ ஒரு வருடத்திற்கு முன்பு சிவா(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் தன்னுடைய குடுப்பத்துடன்(3 பேர்) கேரளாவில் இருந்து கனாடா நாட்டிற்கு சென்றார். சிவாவிற்க்கும் அவரது மனைவிக்கும் கனாடவில்…

சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை

சென்னை: சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் நேற்றிரவு பரவலாக பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. வெப்பச்சலனம் காரணமாக சென்னையில் நேற்றிரவு இரவு 10 மணி அளவில் வடபழனி,…

கான்பூரில் நடந்த பாலியல் துஷ்பிரயோக சம்பவத்திற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்- காங்கிரஸ் வலியுறுத்தல்

புது டெல்லி: பாலியல் துஷ்பிரயோகம் சம்பந்தப்பட்ட பிஹார்ஸ் முசாபர்பூர் தங்குமிடம் வழக்கிற்குப் பிறகு, கான்பூரில் இதேபோன்ற வழக்கு இரண்டு சிறுமிகள் கர்ப்பமாக இருப்பதாகவும், ஒருவர் எச்.ஐ.வி நோயால்…

சீன ராணுவ மோதல் விவகாரத்தில் ராகுல் காந்தி மீண்டும் விமர்சனம்

புதுடெல்லி: “இந்திய நிலப்பரப்பை சீன ஆக்கிரமிப்புக்கு பிரதமா் விட்டுக்கொடுத்துவிட்டாா் என்று சனிக்கிழமை விமா்சித்திருந்த காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி, ‘பிரதமா் நரேந்திர மோடி உண்மையில் சரணாகதி மோடி’ என்று…

கொரோனா எதிரோலி: புதுச்சேரியில் மீண்டும் கட்டுப்பாடுகள் அறிவிப்பு

புதுச்சேரி: கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக புதுச்சேரியில் மீண்டும் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் கொரோனாவின் தாக்கம் தீவிரமாக இருப்பதால், அதனைக் கட்டுப்படுத்தும்…