Author: ரேவ்ஸ்ரீ

கொரோனாவோடு டெங்கு தடுப்பு பணிகள் – மாநகராட்சி ஆணையர் தகவல்

சென்னை: மழைகாலத்தில் கொரானா தடுப்போடு, டெங்கு உள்ளிட்ட தொற்று நோய் தடுப்பு பணிகளும் சவாலாக இருக்கும் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். சென்னை தேனாம்பேட்டை…

பாஜக தலைவர்களுக்கு கமல்நாத் வக்கீல் நோட்டீஸ்….

புதுடெல்லி: மத்திய பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவர் கமல்நாத் தன்னைப்பற்றி குற்றம்சாட்டிய பாரதிய ஜனதா கட்சி தலைவர்களுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். மத்திய பிரதேச காங்கிரஸ் கமிட்டி…

கர்நாடக காங்கிரஸ் தலைவராக சிவகுமார் பதவியேற்பு 

பெங்களுரூ: 58 வயதாகும் சிவகுமார் தற்போது கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி தலைவராக முக்கிய தலைவர்கள் முன்னிலையில் பதவி ஏற்றுள்ளார். கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவராக சிவக்குமார் பதவியேற்றுக்கொண்டார்.…

சிவ்ராஜ் சவுகான் தலைமையிலான மத்திய பிரதேசத்தில் 28 அமைச்சர்கள் பதவியேற்றனர்

போபால்: மத்திய பிரதேசத்தில் ஆட்சி செய்து வரும் சிவ்ராஜ் சவுகான் தலைமையிலான அரசாங்கத்தில் இன்று 28 அமைச்சர்கள் பதவியேற்றனர். பதவிப்பிரமாணம் காலை 11 மணிக்கு தொடங்கியது. அவர்களுக்கு…

விநாயகர் சதுர்த்தி விழாவை கைவிடும் முடிவை பாராட்டியுள்ளார் பா சிதம்பரம்…

புதுடெல்லி: கொரோனா தொற்று காரணமாக இந்த வருட விநாயகர் சதுர்த்தி விழாவை தவிர்க்கும் முடிவை ப. சிதம்பரம் பாராட்டியுள்ளார். மும்பையில் உள்ள லால்பாகில் அடுத்த மாதம் 22ஆம்…

கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் செவிலியர்களிடம் உரையாற்றினார் ராகுல்காந்தி 

புதுடெல்லி: உலக மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் செவிலியர்களிடம் காணொளி காட்சி மூலம் கலந்துரையாடினார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. கொரோனா…

மாநிலங்களுக்குள்ளே இயங்குவதற்க்கு அனுமதி அவசியமில்லை

புதுடெல்லி: மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான தலைமை செயலாளர்களுக்கு மத்திய உள்துறை செயலாளர் அஜய்குமார் பல்லா கடிதம் எழுதியுள்ளார். மத்திய உள்துறை செயலாளர் அஜய் பால்லா மாநில…

டெல்லி அரசு பங்களாவை காலி செய்யும்படி பிரியங்கா காந்திக்கு நோட்டீஸ்

புதுடெல்லி: சோனியா காந்தியின் மகளும், காங்கிரஸ் கட்சியின் தலைவருமான பிரியங்கா காந்தி அரசு பங்களாவை காலி செய்யும்படி வீட்டுவசதி வாரிய மற்றும் நகர விவகார அமைச்சகம் நோட்டீஸ்…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 6 லட்சத்தை கடந்தது….

புதுடெல்லி: இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 18 ஆயிரத்து 653 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, நாட்டில்கொரோனா பாதிப்பு 5 லட்சத்து 85 ஆயிரத்து…

புதுச்சேரியில் மத்திய அரசின் உத்தரவுப்படி ஜூலை 31-ஆம் தேதி வரை ஊரடங்கு தொடரும் – முதலமைச்சர்

புதுச்சேரி: புதுச்சேரியில் வரும் ஜூலை 3 ஆம் தேதி முதல் மீண்டும் கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அளித்து அனைத்து கடைகள், உணவகங்கள், பெட்ரோல் நிலையங்கள் மற்றும் மதுபான கடைகள்…