Author: ரேவ்ஸ்ரீ

அ.தி.மு.க. எம்.எல்.ஏ. அம்மன் அர்ஜுனனுக்கு கொரோனா

கோவை: கோவை தெற்கு தொகுதி, எம்.எல்,ஏ., அம்மன் அர்ஜுனனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கோவை தெற்கு தொகுதி, அ.தி.மு.க., – எம்.எல்.ஏ.,…

விழுப்புரத்தில் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் நண்பர்கள் குழுவிற்கு தடை..

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் காவல்நிலையத்தில் இனி போலீஸ் நண்பர்குழுவினர் வர தடை – மாவட்ட போலீஸ்சூப்பபிரண்டு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தின் சாத்தான்குளம் ஜெயராஜ், பெண்ணிக்ஸ்…

கொள்முதல் செய்துள்ள மருத்துவ உபகரணங்கள் என்னென்ன? – திமுக தலைவர் ஸ்டாலின்

சென்னை: மத்திய அரசு ஒதுக்கிய நிதியில், கொள்முதல் செய்துள்ள மருத்துவ உபகரணங்கள் என்னென்ன என்பது குறித்து, முதலமைச்சர் பழனிசாமி, தெளிவான அறிக்கையை வெளியிட வேண்டும் என திமுக…

இந்தியா பெரிய விலை கொடுக்க நேரிடும் : ராகுல் மீண்டும் எச்சரிக்கை

புதுடெல்லி: ‘சீனா ஆக்கிரமித்துள்ளதாக நாட்டுப்பற்றுள்ள லடாக் மக்கள் கூறுகிறார்கள். அவர்களுடைய குரலை புறக்கணித்தால், இந்தியா மிகப் பெரிய விலையை கொடுக்க வேண்டியிருக்கும்’ என, காங்கிரஸ் முன்னாள் தலைவர்,…

நிதிஷ் குமாருக்கு கொரோனா இல்லை – பரிசோதனை முடிவில் தகவல்

பாட்னா: பீகார் மாநிலத்தின் முதல் மந்திரியான நிதிஷ் குமார் மாநில சட்டமன்ற மேலவை தலைவரான அவடேஷ் நாராயன் சிங் உடன் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சிக்கு…

அமெரிக்காவில் மலையில் விமானம் விழுந்து நொறுங்கி 4 பேர் உயிரிழப்பு

நியூயார்க்: அமெரிக்காவில் மலையில் விமானம் விழுந்து நொறுங்கி 4 பேர் உயிரிழந்தனர். அமெரிக்காவின் உட்டா மாகாணம் ஆல்பைன் நகரில் பாக்ஸ் எல்டர் என்ற மிகப்பெரிய மலை உள்ளது.…

மதுரையில் மேலும் 7 நாட்களுக்கு முழு ஊரடங்கு நீட்டிப்பு

மதுரை: மதுரை மாவட்டத்தில் வரும் 6 ஆம் தேதி முதல் 12-ஆம் தேதி வரை மேலும் 7 நாட்களுக்கு முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.…

ஆனி மாத பௌர்ணமி: கிரிவலம் வர பக்தர்களுக்கு தடை – ஆட்சியர்

திருவண்ணாமலை: ஆனி மாத பௌர்ணமி இன்று தொடங்கி, நாளை காலை 11 மணிவரை உள்ளது, இந்த நிலையில் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல தடை விதித்து மாவட்ட ஆட்சியர்…

ஜூலை 6 முதல் காணொலி காட்சி மூலம் முழுமையாக இயங்கும்: சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை: ஜூலை 6 முதல் காணொலி காட்சி மூலம் முழுமையாக இயங்கும் என்று சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. ஊரடங்கு காலத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தில் எட்டு…

மியான்மரில் சுரங்க விபத்து: உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கிறது

மியான்மர்: மியான்மரில் நேற்று ஏற்பட்ட சுரங்க விபத்தில் 162 போ் உயிரிழந்தனா். இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:சீன எல்லையையொட்டிய காசின் மாகாணத்தில் பச்சை மாணிக்கக் கற்களை வெட்டியெடுப்பதற்கான சுரங்கங்கள்…