Author: ரேவ்ஸ்ரீ

டாஸ்மாக் கடையைத் திறக்கும் போது தட்டச்சுப் பள்ளியை திறக்க அனுமதி மறுப்பது ஏன்?- தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி..

சென்னை: டாஸ்மாக் கடையைத் திறக்கும் போது தட்டச்சுப் பள்ளியைத் திறக்க அனுமதி மறுப்பது ஏன்? என உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தமிழ்நாடு தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து…

சென்னை கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் உள்ள 800 பேருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய உத்தரவு

சென்னை: கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் உள்ள 800 பேருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தும்படி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில்,…

ஊதியமில்லா விடுப்பில் சில பணியாளர்களை கட்டாயமாக அனுப்ப ஏர் இந்தியா முடிவு

புதுடெல்லி: எல்.டபிள்யூ.பி திட்டத்தின் கீழ் பணியாளர்களை கட்டாய விடுப்பில் அனுப்பலாம் என ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு, அதன் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர்…

கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் நிறுத்திவைப்பு; மனசாட்சியற்ற செயல்: தினகரன் விமர்சனம்

சென்னை: கொரோனா பாதிப்பினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கும் ஏழை, எளிய மக்களுக்கு ஓரளவுக்கு உதவியாக இருந்த நகைக்கடனை நிறுத்தி வைத்திருப்பது மனசாட்சியற்ற செயல் என, அமமுக பொதுச் செயலாளர்…

கொரோனாவில் இருந்து குணமடைந்தார் திமுக எம்.எல்.ஏ., ஆர்.டி.அரசு

சென்னை: கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த செய்யூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ., ஆர்.டி.அரசு குணமடைந்துள்ளார். ஆர்.டி.அரசு காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூர் சட்டமன்ற உறுப்பினர் ஆவார். இவர், மருத்துவரும்கூட! திமுக மருத்துவ…

திருப்போரூர் துப்பாக்கிச்சூடு வழக்கு: மேலும் 4 பேர் கைது

திருப்போரூர்: திருப்போரூர் துப்பாக்கிச்சூடு வழக்கில் நேற்று மேலும் 3 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் இன்று மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.…

ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரின் உடலில் காயங்கள் இருந்தன- சிறைக்கைதியின் பரபரப்பு வாக்குமூலம்

தூத்துக்குடி: கோவில்பட்டி சிறைக்கு வந்தபோது தந்தை – மகன் உடலில் காயங்கள் இருந்ததாக சிறைக்கைதி வாக்குமூலம் அளித்துள்ளார். சாத்தான்குளம் காவல்துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஜெயராஜ், பென்னிக்ஸ்…

பேரனின் பொறுப்பில் திருநெல்வேலி இருட்டு கடை அல்வா மீண்டும் தொடக்கம்

நெல்லை: பேரனின் பொறுப்பில் திருநெல்வேலி இருட்டு கடை அல்வா மீண்டும் தொடங்கப்பட்டது. நெல்லை நெல்லையப்பர் கோயில் கீழ ரத வீதியில் புகழ்பெற்ற இருட்டு கடை அல்வா 100…

செங்கல்பட்டில் மேலும் 143 பேருக்கு கொரோனா தொற்று…

செங்கல்பட்டு: தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை…

சென்னை மாநகராட்சி நடத்திய காய்ச்சல் முகாமில் பத்து லட்சம் பேருக்கு பரிசோதனை 

சென்னை: சென்னை மாநகராட்சி மூலம் நடத்தப்பட்ட காய்ச்சல் முகாம்மில் 10 லட்சம் பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் பலருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பரவல்…