செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 288 பேருக்கு கொரோனா உறுதி
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 288 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருப்பதாக மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவி்த்துள்ளனர். மாவட்டம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13,005-ஆக உயர்ந்துள்ளது.…