Author: ரேவ்ஸ்ரீ

மத்திய இணை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் கொரோனா தொற்றால் பாதிப்பு

புதுடெல்லி: பாராளுமன்ற விவகாரங்களுக்கான மத்திய இணை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அவர் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில்…

கொரோனா பாதிப்பு 2021 வரை நீடிக்கும்: பில்கேட்ஸ்

வாஷிங்டன்: உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான பில்கேட்ஸ் கொரோனா வைரஸின் தாக்கம் 2021ஆம் ஆண்டு வரை இருக்கும் எனக் கூறியுள்ளார். அமெரிக்காவைச் சேர்ந்த மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிறுவனரும்…

கோழிக்கோடு விமான விபத்து குறித்து விசாரிக்க காங்கிரஸ் வலியுறுத்தல்

கொச்சி: விமானி மற்றும் துணை விமானி உட்பட குறைந்தது 17 பேரை கொன்ற ஏர் இந்தியா விமான விபத்து குறித்து உடனடியாக விசாரணை செய்யும்படி காங்கிரஸ் கட்சி…

கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையாவின் மகனுக்கு கொரோனா தொற்று உறுதி

பெங்களுரூ: கர்நாடகாவின் முன்னாள் முதலமைச்சரும் காங்கிரஸ் தலைவருமான சித்தராமையாவின் மகன் யதிந்திரா சித்தராமையாவுக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவருக்கு கொரோனா…

ட்ரம்ப் மற்றும் மேக்ரான்  லெபனானுக்கு  உடனடி உதவி

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மற்றும் அவருடைய பிரஞ்சு பிரதிநிதி இமானுவேல் மேக்ரான் ஆகியோர் நேற்று லெபனானுக்கு உடனடி உதவி வழங்கப் ஒப்புக்கொண்டுள்ளனர். ஒரு தொலைபேசி…

நடிகர் சஞ்சய் தத் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி

மும்பை: பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் உடல் நலக்குறைவால் மும்பையில் உள்ள பிரபல நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து மும்பை நானாவதி மருத்துவமனை தரப்பில்…

உலகின் 4வது பெரிய பணக்காரரானார் முகேஷ் அம்பானி

மும்பை: ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவரான முகேஷ் அம்பானி, எல்விஎம்ஹெச் தலைவரான பெர்னார்டு அர்னால்டை முந்தி உலகின் நான்காவது பணக்காரராக மாறியுள்ளார். இந்தியாவின் மிகப் பெரிய கோடீஸ்வரரான முகேஷ்…

மாற்றிமாற்றி கூட்டணி வைத்து எந்த பலனும் கிடைக்கவில்லை – பிரேமலதா விஜயகாந்த்

சென்னை: மாற்றிமாற்றி கூட்டணி வைத்து நமக்கு எந்த பலனும் இதுவரை கிடைக்கவில்லை எனவே வரும் தேர்தலில் நமக்கான வெற்றியை உறுதி செய்யும் வகையில் தேர்தல் வியூகத்தை ஏற்படுத்த…

தமிழக பயணிகள் பாதுகாப்பாக உள்ளனர் – ஆட்சியர்

கொச்சி: கோழிக்கோடு விமான விபத்தில் தமிழக பயணிகள் பாதுகாப்பாக உள்ளனர் என்று மலப்புரம் மாவட்ட ஆட்சியர் கோபால கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். வந்தே பாரத்’ திட்டத்தின் கீழ், துபாயில்…

தமிழ்நாட்டில் வரவேற்பை பெறாத ராமர் கோவில் பூமி பூஜை…..

சென்னை: அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை விழாவை நாட்டின் பல பகுதிகளில் ஆர்வத்துடன் கொண்டாடினர், ஆனால் தமிழகத்தில் பாஜக மற்றும் ஒரு சில இந்து…