Author: ரேவ்ஸ்ரீ

எம்.பி.பி.எஸ். அரியர் தேர்வு: எந்த ஒரு அரசு மருத்துவக் கல்லூரியிலும் எழுதலாம் – துணைவேந்தர் தகவல்

சென்னை: எம்.பி.பி.எஸ். அரியர் தேர்வு எந்த ஒரு அரசு மருத்துவக் கல்லூரியிலும் எழுதலாம் என்று துணைவேந்தர் தகவல் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர்…

‘சீனாவின் பெயரை உச்சரிக்க அச்சம் ஏன்?’ காங்கிரஸ் விமர்சனம்

புதுடெல்லி: சுதந்திர தின உரையில், ‘எதிரிகளுக்கு தக்க பதிலடி தரப்பட்டுள்ளது’ என, பிரதமர் மோடி கூறியிருந்த நிலையில், ‘சீனாவின் பெயரை ஆட்சியாளர்கள் குறிப்பிட அஞ்சுவது ஏன்’ என,…

டிக்டாக் விற்பனைக்கு கெடு: அமெரிக்கா அதிரடி உத்தரவு

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப், ‘டிக்டாக்’ நிறுவனத்தின் சொத்துக்களை, 90 நாட்களுக்குள் விற்க, ‘கெடு’ விதித்து, அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். சீனாவைச் சேர்ந்த, பைட் டான்ஸ் நிறுவனம்…

50 % இட ஒதுக்கீடு கோரிய வழக்கு – மத்திய அரசு பதில் அளிக்க உத்தரவு

புதுடெல்லி: மருத்துவ படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு 50% இட ஒதுக்கீடு கோரிய வழக்கில் மத்திய அரசு பதில் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இட ஒதுக்கீடு விவகாரத்தில்…

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் குற்றவாளி என தீர்ப்பு

புதுடெல்லி: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் குற்றவாளி என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்திய தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே குறித்து டிவிட்டரில் விமர்சித்திருந்த…

நாட்டு மக்களுக்கு இன்று உரையாற்றுகிறார் குடியரசுத் தலைவர்

புதுடெல்லி: சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று உரையாற்றுகிறார். நாடு முழுவதும் நாளை 74ஆவது சுதந்திர தின விழா கொண்டாடப்பட…

EIA 2020 வரைவை முழுமையாக ஆராயவேண்டும்- சசி தரூர்

புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் சசி தரூர் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு 2020 திரும்ப பெறுமாறு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இடம் வலியுறுத்தியுள்ளார். இதைப்பற்றி சசிதரூர்…

ஆகஸ்ட் 28-ஆம் தேதி மாநில முழு அடைப்பு ரத்து: மேற்குவங்க அரசு அறிவிப்பு

மேற்கு வங்கம்: மம்தா பானர்ஜியின் மேற்குவங்க அரசு 28-ஆம் தேதி இருந்த முழு அடைப்பை வாபஸ் பெற்று அதற்கு பதிலாக ஆகஸ்ட் 20-ஆம் தேதி ஊரடங்கை நேற்று…

32.71 கோடி பான் கார்டுகள் ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளன

புதுடெல்லி: தற்போது வரை 32.7 1 கோடி பான் கார்டுகள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள தாக மத்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது. பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்கும்…

தியாகியின் மரணத்தால் நச்சு எண்ணம் கொண்ட தொலைக்காட்சி விவாதம்- காங்கிரஸ் சாடல்

புதுடெல்லி: தியாகியின் மரணத்தால் நச்சு எண்ணம் கொண்ட தொலைக்காட்சி விவாதம் என்று காங்கிரஸ் சாடியுள்ளது. மாரடைப்பால் காலமான தனது செய்தி தொடர்பாளர் ராஜ்வ் தியாகியின் அகால மறைவுக்கு…