Author: ரேவ்ஸ்ரீ

நீட் மற்றும் ஜே.இ.இ தேர்வுகள் ஒத்திவைக்கப்பட உள்ளதாக தகவல்

புதுடெல்லி: இந்த ஆண்டுக்கான நீட் மற்றும் ஜே.இ.இ தேர்வுகள் ஒத்திவைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு மற்றும் JEE தேர்வு ஆகியவை ஒத்திவைக்கப்பட…

சென்னையில் விநாயகர் சிலைகளை எங்கே கரைக்கலாம்: சென்னை உயர்நீதிமன்றம் தகவல்

சென்னை: விநாயகர் சதுர்த்திக்காக பொது இடத்தில் சிலை வைக்கவோ ஊர்வலம் செல்லவோ அனுமதி கிடையாது என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மேலும் தனிநபர் வீடுகளில் வைக்கும் சிலைகளை…

சென்னையில் தற்போது கொரோனா சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 12,287: சுகாதாரத் துறை தகவல்

சென்னை: சென்னையில் இன்று 1132 பேர் கொரோனா தொற்றிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில், சென்னையில் 22 பேர் உயிரிழந்துள்ளனர். மாவட்ட வாரியாக முழு விவரம்… அதன்படி, தமிழகத்தில்…

தனித்தேர்வர்களுக்கு 8-ம் வகுப்புப் பொதுத்தேர்வு: அரசுத் தேர்வுகள் இயக்ககம் சார்பில் தேதிகள் அறிவிப்பு

சென்னை: தனித்தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு செப்டம்பர் மாதம் நடைபெறும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. கரோனா காரணமாக நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள் கடந்த…

கந்தர்வக்கோட்டை அதிமுக எம்எல்ஏவுக்கு கொரோனா உறுதி: அவரது மகனும் பாதிப்பு

புதுக்கோட்டை: கந்தர்வக்கோட்டை தொகுதி எம்.எல்.ஏ. நார்த்தா மலை ஆறுமுகத்திற்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள்…

மகாராஷ்டிராவில் நாளை முதல் பேருந்து சேவை தொடக்கம்

மகாராஷ்டிரா: மகாராஷ்டிராவில் நாளை முதல் மாவட்டங்களுக்கு இடையேயான பேருந்து சேவைகள் மீண்டும் தொடங்கும் என அரசு அறிவித்துள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக அமலான ஊரடங்கால் நாடு முழுவதும்…

அனைவருக்கும் கொரோனா தடுப்பு மருந்து ஃபிரி- பிரதமர் அறிவிப்பு

சிட்னி: இங்கிலாந்தில் தயாராகும் மருந்து வெற்றியடைந்தால், குடிமகன்கள் அனைவருக்கும் சொந்த நாட்டில் அதே மருந்து தயார் செய்து தரப்படும் என ஆஸ்திரேலிய நாட்டுப் பிரதமர் ஸ்காட் மோரிசன்…

மஹாராஷ்டிராவில் முழுஅடைப்பு படிப்படியாக நீக்கப்படும்- உத்தவ் தாக்கரே

மகாராஷ்டிரா: மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே மாநிலத்தின் முழு அடைப்பை நீக்கும் செயல்முறை படிப்படியாக செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார். கொரோனாவின் அச்சுறுத்தல் இன்னும் தொடர்ந்து வரும் நிலையில்,…

பண்டிகை காலம் வரை வாடகை தள்ளுபடியை நீட்டிக்க கோரிக்கை

புதுடெல்லி: பண்டிகை காலம் வரை வாடகை தள்ளுபடியை நீட்டிக்க சில்லரை விற்பனையாளர்கள் மால் உரிமையாளர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர். ஷாப்பிங் மால்களின் மேம்பாட்டாளர்கள் மற்றும் சில்லரை விற்பனையாளர்கள் அரசாங்கத்தின் வழிகாட்டுதல்களில்…

தன் தாயின் மரணத்தை மறைத்து இறுதிச்சடங்கை நடத்தியதாக கேரள எம்பி மீது குற்றச்சாட்டு

கொச்சி: கொரோனாவால் பாதிக்கப்பட்ட தன் தாயின் மரணத்தை மறைத்து இறுதிச்சடங்கை நடத்தியதாக கேரள எம்பி மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. டெல்லியில் தன் தாய் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததை…