Author: ரேவ்ஸ்ரீ

வடக்கு சீனாவில் உணவகம் இடிந்து விழுந்த விபத்தில் 29 பேர் உயிரிழப்பு

சியாங்ஃபென்: சீனாவின் ஷாங்க்சி மாகாணத்தின் உள்ள உணவகம் ஒன்று இடிந்து விழுந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 29 பேர் உயிரிழந்தனர். சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு முற்றிலும் குறைந்துள்ளதை…

இறுதி செமஸ்டர் தேர்வு தேதி விரைவில் அறிவிக்கப்படும் : அமைச்சர் கே.பி. அன்பழகன் தகவல்

சென்னை: தமிழகத்தில் கல்லூரிகளுக்கான இறுதி செமஸ்டர் தேர்வு அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என்று உயர்க்கல்வித்துறை தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று பரவல் காரணமாக, கடந்த ஏப்ரல் – மே…

சென்னையில் ஆபத்து மண்டலங்களில் கொரோனா சோதனை அதிகரிப்பு….

சென்னை: தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் மற்ற…

மும்பையில் மேலும் 161 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி

மும்பை: நாட்டிலேயே கொரோனா தொற்று பாதிப்பு மகாராஷ்டிராவில் தான் அதிக அளவு காணப்படுகிறது. கொரோனா தொற்றுக்கு எதிராக களத்தில் முன்னின்று பணியாற்றும் காவல்துறையினரும் மராட்டியத்தில் அதிக அளவில்…

ஜனநாயகத்தில் சர்வாதிகாரத்தின் தாக்கம் அதிகரித்துள்ளது:சோனியா

ராய்பூர்: ”நாட்டின் ஜனநாயகத்தில், சர்வாதிகாரத்தின் தாக்கம் அதிகரித்து வருகிறது,” என, காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா கூறினார். சத்தீஸ்கரில், முதல்வர் பூபேஷ் பாகெல் தலைமையிலான, காங்கிரஸ் ஆட்சி…

தமிழகத்தில் இன்று முழு ஊரடங்கு – நேற்று ஒரே நாளில் ரூ.243 கோடிக்கு மது விற்பனை

சென்னை: தமிழகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் ரூ.243 கோடியே 12 லட்சத்துக்கு மது விற்பனை ஆகி உள்ளது. இது கடந்த வாரத்தை காட்டிலும் குறைவாகும். பொதுவாக…

கடன் தவணை தொகையை திருப்பிச் செலுத்துவதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் – மு.க.ஸ்டாலின்

சென்னை: கடன் தவணை தொகையை திருப்பிச் செலுத்துவதற்கான கால அவகாசத்தை மேலும் 6 மாதங்கள் நீட்டிக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து திமுக தலைவர்…

மேற்கு வங்கத்தை தொடர்ந்து ஜார்கண்டிலும் ஜூலை வரை ஊரடங்கு நீட்டிப்பு

ஜார்கண்ட்: கொரோனா தொற்று அதிகரித்து வருவதை தொடர்ந்து ஜார்கண்ட் மாநிலத்திலும் ஜூலை 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அம்மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோரன் தெரிவித்துள்ளார்.…

மரம் காணவில்லை என்று புகாரளித்த கேரள சிறுவன்

கொச்சி: கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவனான பவன் நாஷ், இரண்டு வருடமாக தான் அன்பாக வளர்த்த நெல்லிக்காய் மரம் திடீரென்று இல்லாததை…

ராகுல் காந்தியின் தலைமையை முடிக்க சதி செய்யும் காங்கிரஸ் கட்சி தலைவர்கள்- சிவசேனா குற்றச்சாட்டு

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவரான சோனியா காந்தியை முழுநேர கட்சித் தலைவராக பொறுப்பேற்குமாறு மூத்த காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் 23 பேர் கடிதம் எழுதியுள்ளனர், ஆனால்…