Author: ரேவ்ஸ்ரீ

அயோத்தியின் ராமர் கோவில் அறக்கட்டளையிலிருந்து ரூ.6 லட்சம் திருட்டு

அயோத்தி: அயோத்தியின் ராமர் கோவில் அறக்கட்டளையிலிருந்து போலி காசோலைகள் மூலம் ரூபாய் 6 லட்சம் திருடப்பட்டுள்ளது. அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்தஷேத்ரா அறக்கட்டளையிலிருந்து, இரண்டு…

நீட் தேர்வு காரணமாக மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வதற்கு பிரதமர் பொறுப்பேற்க வேண்டும்: புதுச்சேரி முதல்வர்

புதுச்சேரி: நீட் தேர்வை எதிர்கொள்ள முடியாமல் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வதற்கு மத்திய அரசு பதில் சொல்லியே ஆக வேண்டும் என புதுச்சேரி முதல்வர் தெரிவித்துள்ளார். கொரோனா…

தைரியமாக தேர்வு எழுதுங்க.. 8 மாதத்திற்கு பிறகு நல்ல விடிவு காலம் பிறக்கும் – உதயநிதி

சென்னை: மதுரையில் நீட் தேர்வுக்கு பயந்து ஜோதிஸ்ரீ துர்கா என்ற மாணவி கடிதம் எழுதி வைத்து தற்கொலை செய்துக் கொண்டதற்கு முழுக்க முழுக்க மத்தியில் ஆளும் பாஜகவும்,மாநிலத்தில்…

சுவாமி அக்னிவேஷ் மறைவுக்கு கீழ்த்தரமாக பதிவு வெளியிட்ட முன்னாள் சிபிஐ இயக்குனர்

புதுடெல்லி: சுவாமி அக்னிவேஷ் மறைவிற்கு முன்னாள் சிபிஐ இயக்குனரான நாகேஸ்வரராவ் மிகவும் கீழ்த்தரமாக பதிவு ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். உடல் நலக் குறைவால் மருத்துவமனையில்…

தமிழ்நாடு காங்கிரஸ் பொறுப்பாளராக தினேஷ் குண்டுராவ் நியமனம்

புதுடெல்லி: தமிழ்நாடு காங்கிரஸ் பொறுப்பாளராக தினேஷ் குண்டுராவ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் பொறுப்பாளராக தினேஷ் குண்டுராவ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும் புதுச்சேரி, கோவா மாநிலங்களையும் தினேஷ்…

சமூக ஆர்வலரும் முன்னாள் எம்எல்ஏவிமான சுவாமி அக்னிவேஷ் காலமானார்

புதுடெல்லி: சமூக ஆர்வலரும் முன்னாள் எம்எல்ஏவிமான சுவாமி அக்னிவேஷ் காலமானார். உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஆரிய சமாஜ் தலைவர் சுவாமி அக்னிவேஷ்,…

கொரோனா விதிமுறைகளை கடைப்பிடிக்காததால் காங்கிரஸ் தொண்டர்கள் கைது

புதுடெல்லி: காங்கிரஸ் தொண்டர்கள் நேற்று இரவு வேலையின்மை மற்றும் பிற பிரச்சினைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து மெழுகுவர்த்தி ஏற்றி அணிவகுத்துச் செல்ல முயன்றபோது, போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி…

நாடு தழுவிய முழு அடைப்பு சிறுகுறு தொழிலாளர்களை கடுமையாக பாதித்துள்ளது- ராகுல் காந்தி

புதுடெல்லி: நாடு தழுவிய முழு அடைப்பு சிறுகுறு தொழிலாளர்களை கடுமையாக பாதித்துள்ளது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி பிரதமர் நரேந்திர…

ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் ஆஸ்ட்ராஃஜெனிகா மனித சோதனை நிறுத்தம்

இங்கிலாந்து: ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் ஆஸ்ட்ராஃஜெனிகா மனித சோதனை இங்கிலாந்தில் நிறுத்தப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கண்டுபிடித்துக் கொண்டிருக்கும் கொரோனா தடுப்பூசிகளில் மிகவும் பயனுள்ளதாக கருதப்பட்ட பிரிட்டிஷ் தடுப்பூசியின் மனித…

பெங்களூரில் பதுக்கி வைத்திருந்த 1,350 கிலோ கஞ்சா பறிமுதல்

பெங்களுரூ: பெங்களூரில் ஆட்டுப்பண்ணையில் பதுக்கி வைத்திருந்த 1,350 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். பெங்களூருவின் கலபுரகி மாவட்டத்தில் ஆட்டுப் பண்ணையில் நிலத்தடியில் சேமித்து வைக்கப்பட்டிருந்த 1,350…