Author: ரேவ்ஸ்ரீ

“ஊரடங்கு காலத்தில் செய்யப்பட்ட விமான பயணச்சீட்டு முன்பதிவு-திரும்ப வழங்கப்படும்” – உச்ச நீதிமன்றத்தில் டிஜிசிஏ தகவல்

புதுடெல்லி: ஊரடங்கு காலத்தில் விமான பயணச்சீட்டு முன்பதிவு செய்திருந்த அனைவருக்கும் பணம் திரும்ப தரப்படும் என உச்ச நீதிமன்றத்தில் விமான போக்குவரத்து இயக்குனரகம் தெரிவித்துள்ளது. கொரோனா ஊரடங்கு…

காங்கிரஸ் எம்பி, எம்எல்ஏ-க்களுடன் ஆலோசனை செய்கிறார் தினேஷ் குண்டு ராவ்

சென்னை: நாளை சென்னை சத்தியமூர்த்தி பவனில், காங்கிரஸ் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் நிர்வாகிகளுடன், தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் தினேஷ் குண்டு ராவ் ஆலோசனை நடத்த இருக்கிறார். அதனைத்…

நாடு திரும்பினார் காங்கிரஸ் தற்காலிக தலைவர் சோனியா

புதுடெல்லி: மருத்துவ பரிசோதனைக்காக, அமெரிக்கா சென்றிருந்த, காங்கிரஸ் தற்காலிக தலைவர் சோனியா, இன்று நாடு திரும்பினார். காங்கிரஸ் தற்காலிக தலைவரான சோனியா, மருத்துவ பரிசோதனைக்காக, கடந்த, 12ல்,…

மோடி அரசு சில நேரங்களில் கடவுளை சில நேரங்களில் மக்களை குற்றசாட்டுகிறது, ஆனால் தவறாக ஆட்சி நடத்துகிறது – ராகுல் காந்தி குற்றச்சாட்டு

புதுடெல்லி: மோடி அரசு சில நேரங்களில் கடவுளை சில நேரங்களில் மக்களை குற்றசாட்டுகிறது, ஆனால் தவறாக ஆட்சி நடத்துகிறது என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி…

நாட்டின் கலாசாரத்தை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழு கலைக்கப்பட வேண்டும்

மதுரை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மக்களவை எம்பி சு வெங்கடேசன் நாட்டின் கலாச்சாரத்தை ஆய்வு செய்ய மத்திய அரசால் அமைக்கப்பட்ட குழுவின் உறுப்பினர்களில் பன்முகத்தன்மை இல்லாததால் அது…

நேபாளத்திற்க்கு சொந்தமான இடத்தில் 9 கட்டிடங்களை கட்டி முடித்துள்ளது சீனா

சீனா: நேபாளத்திற்கு சொந்தமான இடத்தில் ஒன்பது கட்டிடங்களை நிர்மாணித்துள்ளது சீனா. மேலும் இப்பகுதியில் எந்த நேபாள அதிகாரியும் அனுமதிக்கப்படவில்லை, நேபாள பாதுகாப்பு படையினர் இல்லாததால் சீனர்கள் இந்த…

8 எம்.பி.,க்கள் இடைநீக்கம்: என்சிபி தலைவர் சரத்பவார் ஒருநாள் உண்ணாவிரதம்

புதுடெல்லி: 8 எம்.பி.,க்கள் மாநிலங்களவையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தேசியவாத காங்கிரஸ் தலைவர் இன்று மட்டும் உண்ணாவிரதம் இருப்பதாக தெரிவித்துள்ளார். மாநிலங்களவையில் குரல் வாக்கெடுப்பு…

வீட்டில் இருந்தே பணியை தொடருங்கள் – போரிஸ் ஜான்சன் வலியுறுத்தல்

லண்டன்: இங்கிலாந்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ளதால் பொதுமக்கள் வீட்டில் இருந்தே தங்கள் பணியை தொடருங்கள் என்று அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் வலியுறுத்தியுள்ளார். பல்வேறு உலக நாடுகளைப்போல…

காமராஜர் பெயர் தாங்கிய கல்வெட்டு புதுப்பிக்கும் பணி துவக்கம்

சென்னை: சென்னை ரிசர்வ்வங்கி சுரங்கப்பாதை பெருந்தலைவர் காமராஜர் பெயர் தாங்கிய கல்வெட்டு புதுப்பிக்கும் பணியை நேற்று மாவட்ட தலைவர்கள் எம்.எஸ் திரவியம், சிவ.ராஜசேகரன் உறுதியளித்தபடி சென்னை மாநகராட்சி…

தமிழகத்தில் தற்போது பள்ளிகளை திறப்பதற்கான சாத்தியம் இல்லை- அமைச்சர் செங்கோட்டையன்

ஈரோடு: தமிழகத்தில் தற்போது பள்ளிகளை திறப்பதற்கான சாத்தியம் இல்லை என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். ஈரோட்டில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது: தமிழகத்தில் தற்போது பள்ளிகளை…