Author: ரேவ்ஸ்ரீ

நாளை மாவட்ட தலைநகரங்களில் சத்திய கிரக போராட்டம்: கே.சி.வேணுகோபால்

புதுடெல்லி: நாளை மாவட்ட தலைநகரங்களில் சத்திய கிரக போராட்டம் என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உத்தர பிரதேச மாநிலம், ஹத்ராஸில்…

ஜி.எஸ்.டி. கூட்டத்தில் ஜி.எஸ்.டி இழப்பீட்டை ஈடுசெய்வது குறித்து வாக்கெடுப்பு நடத்த வேண்டும் – மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: அக்டோபர் 5-ஆம் தேதி நடக்கும் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் ‘ஜி.எஸ்.டி இழப்பீட்டை ஈடுசெய்வது குறித்தும்’ ‘மத்திய அரசு அளித்த உத்தரவாதத்தை மீறியிருப்பது குறித்தும்’ வாக்கெடுப்பு நடத்த…

தமிழக வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு 32 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல்

சென்னை: தமிழக வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமையிலும் கொள்முதல் நிலையங்கள் செயல்படும் என தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்தார். நாகப்பட்டினம்…

"கொரோனா பரவல் தடுப்பு முன்களப் பணியாளர்களுக்கு பாதுகாப்பு கவச உடைகளை வழங்க டிரம்ப் தவறிவிட்டார்" – ஜோ பிடன் குற்றச்சாட்டு

வாஷிங்டன்: கொரோனா பரவல் தடுப்பு முன்களப் பணியாளர்களுக்கு பாதுகாப்பு கவச உடைகளை வழங்க டிரம்ப் நிர்வாகம் தவறி விட்டதாக ஜோ பிடன் குற்றம்சாட்டி உள்ளார். அமெரிக்காவின் டெலாவரில்…

ராகுல் காந்தி டிராக்டர் பேரணி – ஆன்லாக் 5.0-வை மீறிய பஞ்சாப் நகர விவசாயிகள்

அமிர்தசரஸ்: ராகுல் காந்தி டிராக்டர் பேரணி – ஆன்லாக் 5.0-வை மீறிய கூட்டமாக பஞ்சாப் நகர விவசாயிகள் கலந்து கொண்டனர். புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக காங்கிரஸ்…

கொரோனா தொற்றுக்கு ஜார்கண்ட் மாநில அமைச்சர் ஹாஜி ஹுசைன் உயிரிழப்பு

ஜார்கண்ட்: ஜார்கண்ட் மாநிலத்தில் சிறுபான்மையினர் நலத்துறை மந்திரியாக இருந்த ஹாஜி ஹுசைன் அன்சாரிக்கு கொரோனா தொற்று இருப்பது சமீபத்தில் தெரியவந்தது. ஜார்கண்ட் மாநிலத்தில் சிறுபான்மையினர் நலத்துறை மந்திரியாக…

கொரோனா பாதித்த விளையாட்டு வீர‌ர்கள் – 3 நிலைகளாக பிரித்து கண்காணிக்க முடிவு

புதுடெல்லி: கொரோனாவால் பாதிக்கப்பட்ட விளையாட்டு வீர‌ர்களை கண்காணிக்க விளையாட்டு ஆணையம் புதிய யுக்தியை கொண்டுவந்துள்ளது. பாதிப்புகளின் அடிப்படையில் இந்த நிலையான வழிகாட்டு செயல்முறைகள் மூன்றாக பிரிக்கப்பட்டுள்ளன. முதல்…

தேசிய கொடி வடிவில் கேக் வெட்டிய ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மீது வழக்குப் பதிய தடை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தேசிய கொடி வடிவில் கேக் வெட்டிய ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மீது வழக்குப் பதிய தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கோவையில்…

சுப்ரீம் கோர்ட்டின் 36 தீர்ப்புகள் ; தமிழில் மொழி மாற்றம்

புதுடெல்லி: ஆங்கிலம் தெரியாதவர்களின் வசதிக்காக, தமிழ் உட்பட, பல்வேறு மாநில மொழிகளில், 302 தீர்ப்புகள் மொழி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக, உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தமிழில் மட்டும், 36…

உத்திரபிரதேசத்தில் 19 வயது பெண் கற்பழிக்கப்பட்ட வழக்கில் 5 போலீஸ் அதிகாரிகள் பணியிடை நீக்கம்

உத்திரபிரதேசம்: பெண்களின் சுய மரியாதைக்கு தீங்கிழைப்பவர்கள் எவராக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று உத்தர பிரதேசம் முதலமைச்சர் யோகி ஆதித்யாநாத் தெரிவித்து, அவர் சத்தியம் செய்தபடி…