Author: ரேவ்ஸ்ரீ

கொரோனா தடுப்பூசியை மதிப்பிட உலக சுகாதார மையத்திடம் சீனா பேச்சுவார்த்தை

சீனா: சீனா தன்னுடைய கொரோனா தடுப்பூசியை மதிப்பிட உலக சுகாதார மையத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. சீனா தங்களுடைய நாட்டில் தயாரிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை ஆய்வு…

இலங்கையில் மீண்டும் ஊரடங்கு

கொழும்பு: இலங்கையிலுள்ள கம்பஹா மாவட்டத்தின் ஒரு தொழிற்சாலையில் 800-க்கும் அதிகமான தொழிலாளர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் மீண்டும் இலங்கையில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் முழுஅடைப்பு…

பிரதமரின் விமானத்தில் சொகுசு படுக்கை எதற்கு? டிராக்டர் சீட் விமர்சனத்தால் ராகுல் கொதிப்பு

சண்டிகர்: டிராக்டர் பேரணியின் போது குஷன் சீட் பொருத்தி பயணித்த ராகுலை பா.ஜ., விமர்சித்திருந்தது. அதற்கு பதிலளித்த ராகுல், ‘பிரதமரின் ஏர் இந்தியா ஒன் விமானத்தில் பல…

ராகுலின் டிராக்டர் பேரணிக்கு ஹரியானா அரசு அனுமதி

சண்டிகர்: ராகுல் டிராக்டர் பேரணிக்கு முதலில் மறுப்பு தெரிவித்த ஹரியானா அரசு, பின் 100 பேருடன் மட்டும் பேரணியை தொடர அனுமதி அளித்தது. மத்திய அரசின் வேளாண்…

ஹத்ராஸில் 4 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: மருத்துவமனையில் உயிரிழப்பு

உத்தரபிரதேசம்: ஹத்ராஸில் உறவினரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட 4 வயது சிறுமி சிகிச்சை பலனளிக்காமல் நேற்று பரிதாபமாக உயிரிழந்துள்ளார். கடந்த செப்டம்பர் 14 ஆம் தேதி உத்தரபிரதேச…

அடல் சுரங்கப்பாதை: 24 மணி நேரத்திற்குள் மூன்று விபத்து

மணாலி: சுரங்கபாதையில் செல்பி எடுத்த சம்பவம் உள்ளிட்ட மூன்று விபத்துக்கள் 24 மணி நேரத்தில் நிகழ்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உலகின் மிக நீளமான ‘அடல்’ சுரங்கப்பாதையை ஹிமாச்சல்…

விவசாயிகள் ரயில் மறியல் போராட்டத்தை கைவிடுங்கள்- பஞ்சாப் முதல்வர் வேண்டுகோள்

பஞ்சாப்: ரயில் மறியல் போராட்டத்தை சிறிது தளர்த்திக் கொள்ளுமாறு விவசாயிகளிடம் பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார். விவசாயிகளுக்கு எதிரான மத்திய அரசின் விவசாய மசோதாவை…

கர்நாடக பள்ளி கல்வித்துறை அமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதி

பெங்களுரூ: கர்நாடக மாநிலபள்ளிக்கல்வித்துறை அமைச்சர் எஸ். சுரேஷ்குமார் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட பின்பு தன்னைத்தானே வீட்டில் தனிமைப் படுத்திக் கொண்டுள்ளார். இதைப்பற்றி…

கொரோனா பரவலால் கட்டுப்பாட்டு பகுதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

சென்னை: சென்னையில் கொரோனா நோயாளிகள் கண்டறியப்பட்டு, கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 36-ல் இருந்து 42-ஆக உயர்ந்துள்ளது. சமீப காலத்தில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குறைந்து வந்த…

மருத்துவ படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உள்ஒதுக்கீடு இந்த ஆண்டு அமலாகுமா?

சென்னை: மருத்துவ படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள்ஒதுக்கீடு இந்த ஆண்டு அமலாகுமா? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தமிழக அரசின் சட்டத்துக்கு ஆளுநர் பன்வாரிலால் ஒப்புதல்…