Author: ரேவ்ஸ்ரீ

ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு எதிராக வழக்கு

ஆந்திரா: ஆந்திர முதலமைச்சர் ஓ எஸ் ஜெகன் மோகன் ரெட்டி நீதிமன்ற மூத்த நீதிபதிக்கு எதிராக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை வைத்ததால், வழக்கறிஞர் ஒருவர் அவருக்கு எதிராக உச்ச…

கொரோனாவைத் தடுக்க ‘ஹெர்டு இம்யூனிட்டி’ நோக்கிச் செல்கிறோம் என்று வைரஸைப் பரவ விடுவது அறமற்ற செயல்: ஐநா எச்சரிக்கை

நியூயார்க்: கொரோனா வைரஸ் எனும் மக்கள் பெருந்தொற்றுப் பரவலைத் தடுக்க அல்லது ஒழிக்க நாடுகள் ‘ஹெர்டு இம்யூனிட்டி’ என்ற மக்கள் பெருந்தொற்று தடுப்பாற்றல் உத்தியை நோக்கி நகர…

முதலமைச்சர் பழனிசாமி தாயார் காலமானார்

முதலமைச்சர் பழனிசாமியின் தாயார் தவசாயிஅம்மாள் காலமனார். முதலமைச்சர் பழனிசாமியின் தாயார் தவசாயி அம்மாள், 93 வயது முதுமை காரணமாக கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் சேலம் தனியார்…

மத்திய அரசு ஊழியர்களுக்கு ரூ.10,000 வட்டியில்லா முன்பணம்.. பண்டிகைகால சிறப்பு சலுகை….

புதுடெல்லி: மத்திய அரசு ஊழியர்களுக்கு பண்டிகை கால முன்பணமாக வட்டியில்லாமல் 10,000 ரூபாய் வழங்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். இதற்காக மாதம் 1,000 ரூபாய் வீதம்…

மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணனுக்கு கொரோனா தொற்று

சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் பெரும்பாலான மாநிலங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கொரோனா…

திரிபுரா முதல்வர் பிப்லப் தேப்ற்கு எதிராக 7 எம்எல்ஏ.க்கள் போர்கொடி..

புதுடெல்லி: முதலமைச்சர் பிப்லாப் குமார் தேபின் ‘மோசமான தலைமை’ மற்றும் ‘ஆதிக்க செயல்பாடு’ ஆகியவற்றை எதிர்த்து போர் கொடி தூக்கியுள்ள ஆளும் பாஜக கட்சியின் சில எம்…

கிருஷ்ணா நதி தகராறு தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும்- எம் பி பாட்டில்

பெங்களுரூ: கர்நாடக முன்னாள் நீர்வளத்துறை அமைச்சர் எம் டி பாட்டில் ஆந்திராவுக்கும், தெலுங்கானாவுக்கும் இடையிலான கிருஷ்ணா நதி தகராறை குறிக்கும் மத்திய அரசின் ஜல் சக்தி அபியானை…

கங்கனாவுக்கு எதிராக வழக்கு பதிவு செய்ய கர்நாடக நீதிமன்றம் உத்தரவு

பெங்களுரூ: விவசாய மசோதாவிற்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளை குறிவைத்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கங்கனா ரனாவத் வெளியிட்ட சர்ச்சையான பதிவிற்கு கண்டனம் தெரிவித்து கர்நாடக…

கொரோனா பரிசோதனைக்கு பெலுடா என்ற புதிய பரிசோதனை விரைவில் அறிமுகம்: ஹர்ஷ வர்தன்

புதுடெல்லி: கொரோனா பரிசோதனைக்கு பெலுடா என்ற புதிய பரிசோதனை விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக மத்திய அமைச்சர் ஹர்ஷ வர்தன் தெரிவித்தார். சண்டே சம்வாத் 5ஆவது நிகழ்ச்சியில் மத்திய…

மும்பை ஆரே பகுதி வனப்பகுதியாக அறிவிக்கப்பட்டு, மெட்ரோ கார் ஷெட் திட்டம் இடமாற்றம்

புதுடெல்லி: ஆரே மெட்ரோ கார் ஷெட் திட்டம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், இப்போது இந்த திட்டம் மும்பையில் உள்ள கஞ்சூர்மார்க் பகுதியில் மாற்றப்படும் எனவும் மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ்…