Author: ரேவ்ஸ்ரீ

தர்மபுரி திமுக எம்பிக்கு கொலை மிரட்டல்: சைபர் கிரைம் போலீசார் விசாரணை

தர்மபுரி: தர்மபுரி திமுக எம்பிக்கு மர்ம நபர் கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த புகாரின் பேரில், சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி…

மோடி உடன் பிறந்தவர்கள் 6 பேர்: நிதிஷ் குமாருக்கு தேஜஸ்வி யாதவ் பதிலடி

பீகார்: பீகார் மாநிலத்தில் மூன்று கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. முதல் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்ந்தது. நிதிஷ் குமார், ராஷ்டீரிய ஜனதா…

உபி.யில் மாயாவதிக்கு சிக்கல் பகுஜன் சமாஜில் இருந்து 6 எம்எல்ஏ விலக முடிவு: மாநிலங்களவை தேர்தலில் திருப்பம்

லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்பாளர் நியமனத்தில் அதிருப்தி அடைந்துள்ள பகுஜன் சமாஜ் எம்எல்ஏ.க்கள் 6 பேர் அக்கட்சியில் இருந்து விலக இருப்பதாக கூறப்படுகிறது. உத்தரப்…

பெண்ணின் வீட்டுமுன்பு சிறுநீர் கழித்த சுப்பையா சண்முகம் எய்ம்ஸ் மருத்துவமனை உறுப்பினராக நியமனம்

சென்னை: மதுரைக்கு வரவிருக்கும் அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்திற்கான தலைவர் மற்றும் பிற வாரிய உறுப்பினர்கள் குறித்து மத்திய அரசு அறிவித்துள்ளது. புதுச்சேரி ஜிப்மர் தலைவர்…

ஆப்பிள் நிறுவனத்தில் ரூ.5000 கோடி முதலீடு: டாடா குழுமம் அறிவிப்பு

புதுடெல்லி: ஆப்பிள் நிறுவனத்தில் டாடா குழுமம் ரூபாய் 5000 கோடி முதலீடு செய்ய உள்ளது. ஐஃபோன் தயாரிப்பாளரான ஆப்பிள் நிறுவனத்திற்கான பாகங்களைத் தயாரிக்கும் வசதியை உருவாக்க டாடா…

அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் சில கோட்பாடுகள் நகைக்கத்தக்கவையாக உள்ளது- பாரக் ஒபாமா

வாஷிங்டன்: கடந்த சில நாட்களாக பிரபல ஜனநாயக கட்சித் தலைவரான பாரக் ஒபாமா ஃப்ளோரிடாவில் பல தேர்தல் கூட்டங்களை நடத்தி வருகிறார், அந்தக் கூட்டத்தில் அதிபர் டொனால்ட்…

தேர்தல் நேரத்தில் தாமரை மலர் பதித்த முக கவசம்: சர்ச்சையில் சிக்கிய பாஜக தலைவர்

பிஹார்: பாஜகவின் மூத்த தலைவரும் பிஹாரின் வேளாண்துறை அமைச்சருமான பிரேம்குமார், வாக்களிக்கும் போது தாமரை மலர் அச்சிடப்பட்ட முக கவசத்தை அணிந்து வாக்குச்சாவடிக்கு சென்றதைத் தொடர்ந்து சர்ச்சையில்…

பாஜக எம்எல்ஏ ப்ரியங்கா காந்தி வத்ராவிற்க்கு உருக்கமான கடிதம்

லக்னோ: சுட்டுக் கொல்லப்பட்ட முன்னாள் எம்எல்ஏ கிருஷ்ணானந்தா ராயின் மனைவியான பாஜக கட்சி எம்எல்ஏ அல்கா ராய், காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வத்ராவிற்கு உணர்ச்சிபூர்வமான கடிதம்…

நடுவீதிக்கு வந்திருக்கும் இந்திய ஜனநாயகம்: சோனியா

புதுடெல்லி: இந்திய ஜனநாயகம் நடுவீதிக்கு வந்துள்ளது என்று காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி குற்றம்சாட்டியுள்ளாா். இதுதொடா்பாக அவா் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: உலகின் மிகப் பெரிய ஜனநாயகம்…

50% இட ஒதுக்கீடு இல்லை…சமூகநீதி மீது தாக்குதல் நடத்தும் அதிமுக – பாஜக: ஸ்டாலின் காட்டம்

சென்னை: தமிழக அரசு நடத்தும் மருத்துவக் கல்லூரிகளில் ஓபிசி மாணவர்களுக்கான 50 சதவிகித இட ஒதுக்கீட்டை இந்தாண்டு நடைமுறைப்படுத்த உத்தர விட முடியாது எனக்கூறி தமிழகம் சார்பில்…