Author: ரேவ்ஸ்ரீ

மியான்மர் தேர்தலுக்கு முன்பு மனித உரிமைகள் தொடர்பாக நடவடிக்கை தேவை – ஐநா நிபுணர்

ஜெனிவா: ஐக்கிய நாடுகள் சபையுடன் பணிபுரியும் சுயாதீன மனித உரிமை நிபுணர் ஒருவர், மியான்மரில் ஞாயிற்றுக்கிழமை நடக்கவிருக்கும் பொதுத் தேர்தலுக்கு முன்னதாக, எதிர்க்கட்சியின் ஆதரவாளர்களை துன்புறுத்துவதை நிறுத்துமாறு…

அடுத்த 30 ஆண்டுகளில் 30 இந்திய நகரங்கள் கடுமையான தண்ணீர் பஞ்சத்தை சந்திக்க கூடும்- WWF

சுவிட்சர்லாந்து: வறண்டு ஓடும் குழாய்கள் முதல் திரண்டு வரும் வெள்ளம் வரை திடீரென்று மாறும் கால மாற்றத்தை தணிக்கவும், மாற்றியமைக்கவும், அவசர நடவடிக்கை எடுக்காவிட்டால் பல நகரங்களில்…

மோடிக்கு ஓட்டு போட்டு தவறு செய்து விட்டீர்கள்: ராகுல்

பாட்னா: பீகார் தேர்தல் பிரசாரத்தில் பேசிய ராகுல் வாக்காளர்கள் மோடி மற்றும் நிதிஷுக்கு ஓட்டு போட்டு தவறு செய்துவிட்டதாகவும், அதனை திருத்திக்கொள்ளுமாறும் கூறினார். மூன்றாம் கட்ட தேர்தல்…

வேளாண் சட்டங்கள்; குடியரசுத் தலைவரைச் சந்திக்க பஞ்சாப் முதல்வருக்கு அனுமதி மறுப்பு: ராஜ்காட்டில் அமரிந்தர் சிங் இன்று பேரணி

சண்டிகர்: மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் பஞ்சாப் அரசு கொண்டுவந்து நிறைவேற்றியுள்ள சட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கக் கோரி குடியரசுத் தலைவரைச் சந்திக்க முயன்ற பஞ்சாப்…

சில நாடுகளில் இந்தியர்கள் நுழைய கட்டுப்பாடுகள் தொடர்கின்றன – மத்திய அமைச்சர்

புதுடெல்லி: சில நாடுகள் இன்னும் இந்தியர்கள் நுழைவதற்கான கட்டுப்பாடுகளை நீக்கவில்லை, அவர்கள் அனுமதித்தால் பயணிகளை கொண்டு செல்ல தயாராக உள்ளோம் என மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங்…

ஏலகிரிமலை சுற்றுலா தலம் மீண்டும் 16ம் தேதி திறப்பு

ஜோலார்பேட்டை: ஏலகிரிமலை சுற்றுலா தலம் மீண்டும் 16ம் தேதி திறக்கப்படும் என்று அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலை தமிழகத்தின் சுற்றுலாத்…

நவம்பர் 16 பள்ளி, கல்லூரிகள் திறப்பு உத்தரவை நிறுத்திவைக்க வேண்டும் – மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: நவம்பர் 16 பள்ளி, கல்லூரிகள் திறப்பு உத்தரவை நிறுத்திவைக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். கொரோனா பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும்…

பத்மநாபபுரம் அரண்மனை சுற்றுலா பயணிகள் பார்வைக்காக திறப்பு

கேரளா: கன்னியாகுமரி மாவட்டம், பத்மநாபபுரம் அரண்மனை இன்று திறக்கப்பட்டது. சுற்றுலா பயணிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கேரள மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் பராமரிக்கப்பட்டு வரும்…

மேகாலயாவில் 4.4 ரிக்டரில் மிதமான நிலநடுக்கம்

ஷில்லாங்: மேகாலயா மாநிலத்தின் மேற்கு காஷி பகுதியில் இன்று அதிகாலை 1.13 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 4.4 ரிக்டர் அளவுகோலில் பதிவானது பதிவானது என…

அமெரிக்க தேர்தலில் ஜோ பிடன் வெற்றி பெறுவார் என வால்ஸ்டீரிட் எதிர்பார்ப்பு

நியூயார்க் : அமெரிக்க தேர்தலில் ஜோ பிடன் வெற்றி எனபதை கணிக்கும் விதமாக டேவ் மற்றும் எஸ் அண்ட் பி 500 ஆக உயர்ந்தது அமெரிக்க ஜனாதிபதி…