Author: ரேவ்ஸ்ரீ

அதிமுக வேலூர் மாவட்ட செயலாளர் கோவை சத்யா நீக்கம்

சென்னை: வேலூர் மாட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து கோவை சத்யா நீக்கப்பட்டார். இதுகுறித்து அதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுக தொழில்நுட்ப பிரிவின் வேலூர் மண்டலச் செயலாளர் பொறுப்பில்…

லவ் ஜிகாத் பெயரில் பாஜக அரசியல் செய்கிறது: ராஜஸ்தான் முதல்வர் விமர்சனம்

ராஜஸ்தான்: லவ் ஜிகாத் எனும் பெயரில் தனிமனித திருமண சுதந்திரத்தில் பாரதிய ஜனதா கட்சி அரசியல் செய்து வருவதாக ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெஹ்லாட் விமர்சித்துள்ளார். சமீபத்தில்…

கொரோனா பரவல் காரணமாக அகமதாபாத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்

குஜராத்: குஜராத்தின் பெரிய நகரமான அகமதாபாத்தில் கொரோனா பரவல் அதிகரித்திருப்பதால் இரவு நேரத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. நாடு முழுக்க பல்வேறு நகரங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து…

பிறந்தநாளன்று தனது பாட்டியை நினைவுகூர்ந்த ராகுல்காந்தி…

புதுடெல்லி: இந்திரா காந்தியின் பிறந்த தினத்தன்று, தனது அன்பான பாட்டியை அரிய புகைப்படங்களுடன் ராகுல்காந்தி கூர்ந்துள்ளார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை…

கிணற்றில் விழுந்த குட்டி யானை பத்திரமாக மீட்பு

தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் 50 அடி ஆழ கிணற்றில் விழுந்த குட்டி யானை 15 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளி…

தேர்தல் பார்வையாளராக மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம்

சென்னை: தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் பார்வையாளராக மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நியமனம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களுக்கு சென்று வாக்காளர் பட்டியல் சார்ந்த…

அண்ணா பல்கலையில் பூட்டை உடைத்து ரூ. 16 லட்சம் மதிப்புள்ள புரொஜக்டர்கள் திருட்டு

சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தில் ப்ரொஜெக்டர்கள் திருடு போனதாக புகார் எழுந்துள்ளது. சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக் கழகத்தில் புதிதாக கட்டப்பட்ட ‘சிவி ராமன் சயின்ஸ் பார்க்’…

பேஸ்புக்கை தடை செய்கிறது சாலமன் தீவு

ஹொனியாரா: சமூக ஊடகங்களில் அரசாங்கத்திற்கு கடுமையான விமர்சனங்கள் வந்ததையடுத்து சாலமன் தீவுகள் பேஸ்புக்கை தடை செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. சாலமன் தீவின் தகவல் தொடர்பு துறை அமைச்சரான…

முன்னாள் மத்திய அமைச்சர் கபில் சிபிலை விலாசிய அதிர் ரஞ்சன் செளத்ரி

பிஹார்: இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் மக்களவை தலைவரான அதிர் ரஞ்சன் செளத்ரி வெறும் பேச்சு மட்டும் போதாது என்று கபில் சிபிலை விமர்சித்துள்ளதால் கட்சிக்குள்ளான விரிசல்கள்…

விவசாய மசோதாவிற்கு எதிரான விவசாயிகளின் கையெழுத்துடன் கூடிய பத்திரங்களை ஜனாதிபதியிடம் ஒப்படைக்க காங்கிரஸ் திட்டம்

புதுடெல்லி: மத்திய அரசின் விவசாய மசோதாவுக்கு எதிராக ஆதரவை திரட்டுவதற்கான பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக மகாராஷ்டிராவில் உள்ள காங்கிரஸ் கட்சி, விவசாய மசோதாவிற்கு எதிரான பத்திரத்தை வெளியிட்டு…