Author: ரேவ்ஸ்ரீ

விஜய் மக்கள் இயக்கத்தை கட்சியாக பதிய வேண்டாம்; தேர்தல் ஆணையத்துக்கு எஸ்.ஏ.சி கடிதம்

சென்னை: நடிகர் விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக பதிய வேண்டாம் என்று தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளதாக…

ஒரே மாதத்தில் 3-வது முறையாக மதுரையில் தீ விபத்து

மதுரை: மதுரையில் உள்ள ஜவுளிக்கடை ஒன்றில் மீண்டும் தீவிபத்து ஏற்பட்டது. மதுரை விளக்குத்தூண் பகுதியில் உள்ள தனியார் ஜவுளிக்கடை ஒன்றின் குடோனில் இன்று அதிகாலை தீவிபத்து ஏற்பட்டது.…

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 2,493 வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம்

சென்னை: வாக்காளர் பட்டியலில் புதிய பெயர் சேர்ப்பு மற்றும் திருத்தம் முகாம் பின்வரும் தேதிகளில் அவரவர் பகுதிக்கு உட்பட்ட ஓட்டுச் சாவடிகளில் நடைபெறுகிறது. சிறப்பு முகாம் நடைபெறும்…

அமெரிக்க அதிபர் டிரம்பின் மூத்த மகனுக்கு கொரோனா தொற்று

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்பின் மூத்த மகன் டொனால்டு டிரம்ப் ஜூனியர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பின் மூத்த மகன் டொனால்டு…

இந்திய அளவில் ட்ரெண்டாகும் #GoBackAmitShah என்ற ஹேஷ்டேக்

சென்னை: உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று சென்னை வருவதையொட்டி டுவிட்டரில் #GoBackAmitShah என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் டிரண்டாகி முதலிடம் பிடித்துள்ளது. அரசு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக,…

இன்று தமிழக பாஜகவில் இணைகிறார் திமுக முன்னாள் எம்.பி ராமலிங்கம்…

சென்னை: மு.க.அழகிரி ஆதரவாளரும் திமுக முன்னாள் எம்.பி.யுமான கே.பி.ராமலிங்கம், இன்று அமித்ஷாவை சந்திக்கிறார். மு.க.அழகிரி ஆதரவாளரும் திமுக முன்னாள் எம்.பி.யுமான கே.பி.ராமலிங்கம் , இன்று அமித்ஷாவை சந்திக்கிறார்.ழகிரி…

சட்டசபை தேர்தலில் அதிமுக ஆட்சியின் 10 ஆண்டுகால ஊழலை முதன்மையாக வைத்து பிரசாரம் செய்யப்படும்: உதயநிதி ஸ்டாலின்

நாகை: சட்டசபை தேர்தலில் அதிமுக ஆட்சியின் 10 ஆண்டுகால ஊழலை முதன்மையாக வைத்து பிரசாரம் செய்யப்படும் என்று உதயநிதி ஸ்டாலின் கூறினார். திமுக இளைஞர் அணி செயலாளர்…

சபரிமலை சுவாமி தரிசனம் நவ., 23ல் மீண்டும் முன்பதிவு

சபரிமலை : சபரிமலை தரிசனத்திற்கு, வரும் திங்கள் மட்டும் செவ்வாய் கிழமைகளில் மீண்டும் முன்பதிவு துவங்கப்பட உள்ளது. கேரளாவில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலில், கொரோனா கட்டுப்பாடுகளால்,…

2021 ஜனவரி இறுதிக்குள் 1.7 மில்லியன் மக்களுக்கு தடுப்பூசி – இத்தாலி அரசு அறிவிப்பு

ரோம்: ஜனவரி மாத இறுதிக்குள் 1.7 மில்லியன் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி அளிக்க திட்டம் என்று இத்தாலி அரசு அறிவித்துள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரி மாத இறுதிக்குள்…

அடுத்த ஆண்டு கோடை காலத்தில் அனைத்தும் இயல்பு நிலைக்கு திரும்பி விடும் – பில்கேட்ஸ் நம்பிக்கை…

வாஷிங்டன்: கொரோனா தடுப்பூசி விரைவில் வந்துவிட்டால் அடுத்த ஆண்டு கோடை காலத்தில் அனைத்தும் இயல்பு நிலைக்கு திரும்பி விடும் என்று மைக்ரோசாஃப்ட் இணை நிறுவனர் பில்கேட்ஸ் நம்பிக்கை…