Author: ரேவ்ஸ்ரீ

பொங்கல் பண்டிகை: அரசுப் பேருந்துகளில் இன்று முதல் முன்பதிவு

சென்னை: பொங்கல் பண்டிகையைக் கொண்டாட சொந்த ஊர்களுக்குச் செல்வோருக்காக, அரசுப் பேருந்துகளில் இன்று முதல் முன்பதிவு தொடங்குகிறது. சொந்த ஊர் செல்லும் பயணிகளின் வசதிக்காக அரசுப் பேருந்துகளில்,…

ஹஜ் 2021-க்கான விண்ணப்பங்களை அளிக்க கடைசித் தேதி நீட்டிப்பு

புதுடெல்லி: ஹஜ் 2021-க்கான விண்ணப்பங்களை அளிப்பதற்கான கடைசித் தேதி 2021 ஜனவரி 10 வரை நீட்டிக்கப்பட்டு இருப்பதாக மத்திய சிறுபான்மையினர் விவகாரங்கள் அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி…

பொதுப்பிரிவு மருத்துவ கலந்தாய்வு இன்றுடன் நிறைவு

சென்னை: பொதுப்பிரிவினருக்கான மருத்துவ கலந்தாய்வு இன்றுடன் நிறைவடையவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு கடந்த மாதம் 18 ஆம் தேதி முதல் தொடங்கியது. சென்னை நேரு…

வேல் யாத்திரை தொடர்பாக 135 பேர் மீது வழக்கு பதிவு

சென்னை: வேல் யாத்திரை தொடர்பாக 135 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் குடியுரிமை திருத்தச்…

ஜனாதிபதியிடம் வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தினோம்: எதிர்க்கட்சி பிரதிநிதிகள்

புதுடெல்லி: விவசாயிகள் போராட்டம் நீடித்து வரும் நிலையில் எதிர்க்கட்சிகளின் முக்கிய பிரதிநிதிகள் குடியரசுத் தலைவரை சந்தித்து கோரிக்கை விடுத்தனர். வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி டெல்லி எல்லையில்…

புதிதாக புயல் வருவதாக கூறுவது உண்மையல்ல – அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்

சென்னை: தமிழகத்தில் புதிதாக புயல் வருவதாக கூறுவது உண்மையல்ல என்றும், அது புரளி என்றும் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார். நிவர் புயல் மற்றும் புரெவி புயல்…

கொரோனா தடுப்பூசியை சேமிக்க பீகார் நலந்தா மருத்துவ கல்லூரி தேர்வு

பீகார்: கொரோனா தடுப்பூசியை சேமிக்க பீகார் நலந்தா மருத்துவ கல்லூரி தேர்வு செய்யப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசிகளை சேமிப்பதற்கு குளிர்ந்த இடம் தேவைப்படும் என்பதால், பீகார் சுகாதாரத்துறை நலந்தா…

அரசு பணி முடக்கத்தை தவிர்க்க அமெரிக்காவில் இன்று வாக்கெடுப்பு

வாஷிங்டன்: கூட்டாட்சி அரசாங்கத்தின் பணி நிறுத்தத்தை தவிர்ப்பதற்கும், நிவாரணம் மற்றும் அரசாங்க நிதி உதவி பற்றிய ஒப்பந்தத்தைப் பற்றி பேச்சுவார்த்தை நடத்துவதற்கும் இன்று அமெரிக்க பிரதிநிதித்துவ வாக்குப்பதிவு…

கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 67 மில்லியனாக உயர்வு

வாஷிங்டன்: உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 67 மில்லியனை கடந்துள்ளது எனவும், கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர் களின் எண்ணிக்கை 1.5 3 மில்லியன் கடந்துள்ளதாகவும்…

கொரோனா தடுப்பூசிக்கான வரிசையில் காத்திருக்கிறார் ராணி எலிசபெத்

லண்டன்: இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் கொரோனா தடுப்பூசிக்கான வரிசையில் காத்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து ராணி 2-ஆம் எலிசபெத் மற்றும் அவரது கணவர் இளவரசர்…