Author: ரேவ்ஸ்ரீ

காஞ்சிபுரம் கோயிலில் தங்க புதையல் கண்டெடுப்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் உள்ள கோயில் ஒன்றில் புனரமைப்பு பணிகளின் போது தங்க புதையல் கண்டெடுக்கப் பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் கோயில் புனரமைப்பின்போது, தங்க புதையல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.…

ஃபைசர்-பயோஎன்டெக் வைரஸ் தடுப்பூசிக்கு சவுதி அரேபியா ஒப்புதல்

ரியாத்: ஃபைசர்-பயோஎன்டெக் வைரஸ் தடுப்பூசிக்கு சவுதி அரேபியா ஒப்புதல் அளித்துள்ளது. கொரோனா என்ற ஒற்றை வார்த்தைதான் கடந்த ஓராண்டாக உலகம் முழுவதும் எதிரொலித்துக்கொண்டிருக்கிறது. கடந்த ஆண்டு டிசம்பர்…

இங்கேயே 10 ஆண்டு வேலை செய்யாவிட்டால் ரூ.1 கோடி அபராதம் – உத்திரபிரதேச அரசு அதிரடி

உத்திரபிதேசம்: உத்தரப் பிரதேச மாநிலத்தில் மருத்துவ முதுநிலை படிக்கும் மாணவர்களுக்கு அம்மாநில அரசு அதிரடியான கட்டளையொன்றை பிறப்பித்தள்ளது. அது உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த மருத்துவ முதுநிலை படிக்கும் மாணவர்கள்…

தொப்பூரில் 12 வாகனங்கள் மீது லாரி மோதி பயங்கர விபத்து – 4 பேர் உயிரிழப்பு

தர்மபுரி: தர்மபுரியில் இருந்து இரும்பு பாரம் ஏற்றிய லாரி தொப்பூர் மலைப்பாதை வழியாக சேலம் சென்றது. தொப்பூர் மலைப்பாதையில் இறக்கத்தில் சென்றது. அப்போது சோளத்தட்டை ஏற்றி வந்த…

8 மாதமாக சம்பள பாக்கி: ஆப்பிள் ஐ போன் தயாரிப்பு தொழிற்சாலையை அடித்து நொறுக்கிய ஊழியர்கள்

கோலார்: கர்நாடகாவில் எட்டு மாதங்களாக ஊதியம் வழங்காததால் ஆப்பிள் ஐ போன்கள் உற்பத்தி செய்யும் விஸ்ட்ரான் தொழிற்சாலையை ஊழியர்கள் சூறையாடினர். வாகனங்களை தீ வைத்து கொளுத்தியதால் பரபரப்பு…

அம்மா சிமெண்ட் மூட்டை ரூ.216 ஆக உயா்வு

சென்னை: தமிழகத்தில் ஏழை, எளிய மக்களுக்கு குறைந்த விலையில் சிமெண்ட் வழங்கும் அம்மா சிமெண்ட் ரூ.190 லிருந்து ரூ.216 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக…

ரஜினி வருகையால் அரசியலில் எந்த மாற்றமும் ஏற்படாது: அமைச்சர் செல்லூர் ராஜு…

மதுரை: ரஜினி வருகையால் தமிழக அரசியலில் எந்தவொரு புதுமையும் நடக்க போவதில்லை என மதுரையில் அமைச்சர் செல்லூர் கே.ராஜு கூறியுள்ளார். மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில் 566 நபர்களுக்கு நலத்திட்ட…

என்ஜினீயரிங் கல்லூரிகளில் ஆன்லைனில் வகுப்புகள் தொடரும்- அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

சென்னை: என்ஜினீயரிங் மாணவர்களுக்கு வருகிற ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரையிலான கல்வியாண்டுக்கு ஏற்கனவே நடைபெற்று வரும் ஆன்லைன் வகுப்புகள் அப்படியே தொடரும் என அண்ணா…

வேளாண் சட்டங்களுக்கு எதிராக 17வது நாளாக தொடரும் விவசாயிகளின் போராட்டம்

புதுடெல்லி: வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று டெல்லி – ஜெய்ப்பூர் நெடுஞ்சாலையை தடுத்து மறியலில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர். மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக…

வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய சிறப்பு முகாம்

சென்னை: வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய தமிழகம் முழுவதும் இன்றும், நாளையும் வாக்காளர் சிறப்பு முகாம் நடக்கிறது. தமிழகம் முழுதும், வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி, நவம்பர்,…