Author: ரேவ்ஸ்ரீ

கிறிஸ்துமஸ்: தேவாலயங்களில் கட்டுப்பாடுகளுடன் சிறப்பு ஆராதனை

சென்னை: கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டத்தை முன்னிட்டு தேவாலயங்களில் கட்டுப்பாடுகளுடன் சிறப்பு ஆராதனை இன்று நள்ளிரவு முதல் நடக்கிறது. கிறிஸ்துமஸ் பண்டிகை நாளை (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி…

“மத நம்பிக்கையில் யாரும் தலையிடக்கூடாது” – புத்தாண்டு அனுமதி குறித்து முதல்வர் நாராயணசாமி

புதுச்சேரி: மத நம்பிக்கையில் யாரும் தலையிடக்கூடாது என புத்தாண்டு கொண்டாட்டம் குறித்து புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கூறினார். புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட அம்மாநில முதல்வர் அனுமதி வழங்கி…

இங்கிலாந்தில் இருந்து ஈரோடு வந்த 16- பேரை தனிமைபடுத்தி கொள்ள சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

சென்னை: இங்கிலாந்து நாட்டில் இருந்து ஈரோடு மாவட்டத்திற்கு வந்த 16- பேரை வீடுகளில் தனிமைபடுத்தி கொள்ள சுகாதாரதுறையினர் அறிவுறுத்தி உள்ளனர். இங்கிலாந்து நாட்டில் இருந்து ஈரோடு மாவட்டத்தின்…

சபரிமலையில் நாள்தோறும் 5 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி: உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசு மனுத் தாக்கல்

புதுடெல்லி: சபரிமலை ஐயப்பன் கோயிலில் நாள்தோறும் தரிசனத்துக்கு 5 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதியளித்த கேரள உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசு மனுத்தாக்கல்…

இந்திய கிரிக்கெட் வாரியக் பொதுக்குழு இன்று கூடுகிறது

குஜராத்: இந்திய கிரிக்கெட் வாரியத்தின் 89-வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் குஜராத் மாநிலத்தில் உள்ள ஆமதாபாத்தில் இன்று நடக்கிறது. ஐ.பி.எல். கிரிக்கெட்டில் 2 புதிய அணிகளை சேர்ப்பது…

2 கோடி கையெழுத்துடன் ஜனாதிபதியிடம் இன்று மனு வழங்குகிறார், ராகுல் காந்தி

புதுடெல்லி: வேளாண் சட்டங்களுக்கு எதிராக 2 கோடி கையெழுத்துடன் ராகுல் காந்தி இன்று ஜனாதிபதியிடம் மனு வழங்க உள்ளார். வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் ஒருபுறம் போராடி…

தென் மாவட்டங்களில் 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

சென்னை: தமிழகத்தின் தென் மாவட்டங்களில் மேலும் 3 நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து…

நீட் போலி மதிப்பெண் சான்றிதழ் பிரச்சினை- மாணவிக்கு 3வது அதிகாரப்பூர்வமான அழைப்பு அனுப்பிய காவல் துறையினர்

சென்னை: ‘நீட்’ போலி மதிப்பெண் சான்றிதழ் மூலம் மருத்துவ கலந்தாய்வில் பங்கு பெற்றதாக வழக்கு போடப்பட்டுள்ள மாணவிக்கு காவல் துறையினர் 3-வது முறையாக அதிகாரப்பூர்வமான அழைப்பு அனுப்பி…

தமிழகத்தில் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தினமும் குறைகிறது

சென்னை: தமிழகத்தில் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தினமும் குறைகிறது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நேற்றைய (செவ்வாய்க்கிழமை) கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: தமிழகத்தில்…

சென்னையில் பிச்சை எடுக்க பயன்படுத்திய 13 குழந்தைகள் மீட்பு

சென்னை: சென்னையில் குழந்தைகளை வாடகைக்கு எடுத்து மயக்க மருந்து கொடுத்து பிச்சை எடுக்க பயன்படுத்தும் கொடூரமான சம்பவங்கள் ஆங்காங்கே அரங்கேற்றப்படுகிறது. சாலை ஓரங்களில் இதுபோன்ற குழந்தைகளை மயக்கநிலையில்…