கிறிஸ்துமஸ்: தேவாலயங்களில் கட்டுப்பாடுகளுடன் சிறப்பு ஆராதனை
சென்னை: கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டத்தை முன்னிட்டு தேவாலயங்களில் கட்டுப்பாடுகளுடன் சிறப்பு ஆராதனை இன்று நள்ளிரவு முதல் நடக்கிறது. கிறிஸ்துமஸ் பண்டிகை நாளை (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி…