Author: ரேவ்ஸ்ரீ

காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ டி.யசோதா மறைவுக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: “திருமதி.டி.யசோதா அவர்களின் மறைவு காங்கிரஸ் பேரியக்கத்திற்கு மட்டுமல்ல திராவிடப் பேரியக்கத்திற்கும் இழப்பு” எனத் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் சட்டமன்ற…

குடியரசு தின ஒத்திகைக்காக டெல்லி வந்த 150 ராணுவ வீரர்களுக்கு கொரோனா

புதுடெல்லி: குடியரசு தின அணிவகுப்புக்காக டெல்லிக்குச் சென்ற ராணுவ வீரர்களில் 150 வீரர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் ஜனவரி 26 ஆம் தேதி இந்திய குடியரசு…

சென்னையில் நாளை முதல் கூடுதலாக 90 புறநகர் மின்சார ரெயில் சேவைகள் இயக்கம்

சென்னை: சென்னையில் நாளை முதல் கூடுதலாக 90 மின்சார ரெயில் சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டு, மொத்த ரெயில் சேவைகளின் எண்ணிக்கை 500-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு தளர்வு காரணமாக…

குரூப்-1 தேர்வு ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்வதில் தற்காலிக தளர்வு டி.என்.பி.எஸ்.சி. தகவல்

சென்னை: குரூப்-1 முதல்நிலை தேர்வுக்கான ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்வதில் சிக்கல்கள் உள்ளன என சிலர் முறையிட்டுள்ளனர். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு…

கொரோனா: தினசரி உயிரிழப்பு 300-க்கும் கீழ் குறைந்தது

புதுடெல்லி: கொரோனா தொற்றால் ஏற்படும் தினசரி உயிரிழப்பு, ஆறு மாதங்களுக்குப் பிறகு முதல் முறையாக 300-க்கும் கீழ் குறைந்ததுள்ளது. கொரோனா தொற்றால் ஏற்படும் தினசரி உயிரிழப்பு, ஆறு…

கொரோனா வைரஸ் – பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர் உயிரிழப்பு

பாரிஸ்: கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். இதையடுத்து, பிரான்சில் கொரோனா தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 2 ஆனது. சீனாவில் படுவேகமாக பரவிவரும்…

ஆயுதப்படை போலீஸ்காரர் விஷம் குடித்து தற்கொலை

சென்னை: சென்னை பெரியமேட்டில் உள்ள தங்கும் விடுதியில் ஆயுதப்படை போலீஸ்காரர் ஒருவர், ‘என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை’ என கடிதம் எழுதி வைத்து விட்டு விஷம்…

கேளம்பாக்கத்தில் இருந்து ஆந்திராவுக்கு அனுப்பப்பட்ட பிரமாண்ட காளி சிலை

திருப்போரூர்: ஒரே கல்லில் 18 கைகள் கொண்டு 21 அடி உயரத்தில் 40 டன் எடையுள்ள காளிதேவியின் பிரமாண்ட சிலை கேளம்பாக்கத்தில் இருந்து ஆந்திராவுக்கு அனுப்பப்பட்டது. செங்கல்பட்டு…

இந்தியாவில் கால் பதித்ததா, புதிய கொரோனா வைரஸ்?

மீரட்: லண்டனில் இருந்து உத்தரபிரதேசம் வந்த குடும்பத்தினருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவிலும் புதிய கொரோனா வைரஸ் கால் பதித்து இருக்கிறதா என்ற…

திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு தடை

திருவண்ணாமலை: பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் திருவண்ணாமலைக்கு கிரிவலம் செல்லவதற்கு வர வேண்டாம் என்று மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி கேட்டுக்கொண்டு உள்ளார். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பஞ்சபூத ஸ்தலங்களில்…