Author: ரேவ்ஸ்ரீ

கிரண்பேடியை திரும்பப் பெறக்கோரிய கையெழுத்து இயக்கத்தை தொடங்கிவைத்தார் நாராயணசாமி

புதுவை: புதுவை ஆளுநர் கிரண்பேடியை திரும்பப் பெறக்கோரிய கையெழுத்து இயக்கத்தை முதல்வர் நாராயணசாமி தொடங்கி வைத்துள்ளார். புதுவையை மீட்போம், காப்போம்’ என்ற தலைப்பில் காங்கிரஸ் கூட்டணிக் கட்சியினர்…

தமிழகத்திடம் ஏராளமானவற்றை கற்றுக்கொள்ள முடியும்- ராகுல் காந்தி

சென்னை: தமிழகத்திடம் ஏராளமானவற்றை கற்றுக்கொள்ள முடியும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் ராகுல் காந்தி, தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த…

தடையை மீறி விவசாயிகள் போராட்டம் – கண்ணீர் புகை வீச்சு

புதுடெல்லி: டெல்லிக்குள் நுழைந்த விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டுவீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்திய அரசின் மூன்று விவசாய சட்டங்களையும் திரும்பப் பெற வலியுறுத்தி கடந்த 2…

பத்ம விருதுக்கு தேர்வான தமிழர்களுக்கு ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: பத்ம விருதுக்கு தேர்வான தமிழர்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். 2021-ம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் இன்று மத்திய அரசு அறிவித்தது.குடியரசு தினத்தை முன்னிட்டு,…

59 சீன செயலிகளுக்கு நிரந்தர தடை – மத்திய அரசு அதிரடி

புதுடெல்லி: 59 சீன செயலிகளுக்கு நிரந்திர தடை விதிக்கப்படுவதாக மத்திய அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. மத்திய அரசு கடந்த ஜூன் மாதம் 267 சீன செயலிகள் மீது…

திருப்பூரில் பள்ளிக்கு சென்ற 3 மாணவர்களுக்கு கொரோனா தொற்று

திருப்பூர்: திருப்பூரில் பள்ளிக்கு சென்ற 3 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி ஆகியுள்ள்ளது. திருப்பூர் மாவட்டம் முத்தூர் அரசு பள்ளிக்கு சென்ற பிளஸ் 2 மாணவர்கள் 3…

நெதர்லாந்தில் ஊரடங்கு விதிகளை மீறிய 3,600 பேருக்கு அபராதம் விதிப்பு

நெதர்லாந்து: நெதர்லாந்தில் ஊரடங்கை சரியாக கடைபிடிக்காத காரணத்தால் 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நெதர்லாந்தின் முதல் ஊரடங்கு நாளில் ஊரடங்கை சரியாக கடைபிடிக்காததால் 3, 600 பேருக்கு…

பிரபல பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையாவுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிப்பு

புதுடெல்லி: பிரபல பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையாவுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட உள்ளதாக மத்திய அரசு அறிவிக்கப்பட்டுள்ளது. குடியரசு தினத்த முன்னிட்டு பொதுவாழ்வு, கலை, சமூகச் சேவை,…

மெக்சிகோ அதிபருக்கு கொரோனா தொற்று உறுதி

மெக்சிகோ: மெக்சிகோ அதிபருக்கு கொரோனா தொற்று உறுதி செயப்பட்டுள்ளது. மெக்சிகன் அதிபர் ஆண்ட்ரஸ் மேனுவல் லொபெஃஜ் ஆப்ரடருக்கு நாட்டில் கொரோனா வைரஸ் பரவலின் தீவிரமான இரண்டாவது அலை…

துபாயில் அடுத்த வருடம் தீபாவளிக்கு திறக்கப்படும் ஹிந்து கோவில்

துபாய்: சிங்கப்பூரின் ஜெபல் அலி பகுதியில் குரு நானக் சிங் தர்பாருக்கு பக்கத்தில் கட்டப்பட்ட இந்த கோவில் சிந்தி குரு தர்பாரின் விரிவாக்கமாகும் என துபாயின் சமூக…