Author: ரேவ்ஸ்ரீ

ராமர் கோவில் கட்ட ரூ.1,000 கோடி நிதி வசூல் – அறக்கட்டளை உறுப்பினர் தகவல்

பெங்களூரு: ராமர் கோவில் கட்ட ரூ.1,000 கோடி நிதி வசூல் செய்யப்பட்டுள்ளது என்று அறக்கட்டளை உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார். உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பல்வேறு பிரச்சினைகளுக்கு இடையே…

தமிழகத்தில் 25,000 டோஸ் கொரோனா தடுப்பூசி மருந்து வீணடிக்கப்பட்டதாக மருத்துவர்கள் தகவல்

சென்னை: தமிழகத்தில் சுமார் 25,000 டோஸ் கொரோனா தடுப்பூசி மருந்து வீணடிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் நாடு முழுவதும் ஜனவரி 16ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி…

மியான்மர் ராணுவ தலைவர்களை பாதுகாக்கும் உத்தரவுக்கு ஒப்புதல் அளித்த ஜோ பைடன்

வாஷிங்டன்: மியான்மர் ராணுவ தலைவர்களையும் அவர்களது வணிக நலன்களையும் குடும்ப உறுப்பினர்களையும் உடனடியாக பாதுகாக்க புதிய நிர்வாக உத்தரவுக்கு ஒப்புதல் அளித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்…

பிரம்மபுத்திரா நதியில் பெரிய அணையைக் கட்ட சீனா திட்டம்

சீனா: சீனா பிரம்மபுத்திரா நதியில் ஒரு மிகப்பெரிய அணையை உருவாக்க திட்டமிட்டுள்ளது. திபெத்திய தன்னாட்சி பிராந்தியத்தில் 60 ஜிகாவாட் மெகா அணையை பிரம்மபுத்திரா நதியில் உருவாக்கப் போவதாக…

தென் ஆப்பிரிக்கா நிறுத்திய ஆஸ்ட்ராஜெனிக்கா தடுப்பூசியை பயன்படுத்துகிறது இந்தியா

புதுடெல்லி: ஆஸ்ட்ராஜெனிக்காவின் கொரோனா தடுப்பூசி செயல்திறன் குறித்து சந்தேகம் எழுந்ததால் தென் ஆப்பிரிக்கா அதனை தற்சமயம் நிறுத்தி வைத்துள்ளது, ஆனால் தற்போது ஆஸ்ட்ராஜெனிக்காவின் செயல்திறன் பற்றி எந்தவித…

விமர்சகருக்காக பரிந்து பேசிய சீன தொழிலதிபருக்கு 3 வருட சிறை

பெய்ஜிங்: பெய்ஜிங் சார்ந்த விமர்சகருக்காக பரிந்து பேசிய சீன தொழிலதிபருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என தென் சீனா அறிவித்துள்ளது. சட்டவிரோத வணிக நடவடிக்கைகளுக்காக…

அஸ்ட்ராஜென்கா பயன்படுத்துவதை நிறுத்திய தென் ஆப்பிரிக்கா

ஜோகன்னஸ்பர்க்: பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ராஜென்கா கொரோனா தடுப்பு மருந்து திட்டத்தை தென் ஆப்ரிக்கா கைவிட்டுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் கொரோனா வைரஸ் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.…

98.5% மாணவர்கள் பள்ளிக்கு வருகை – அமைச்சர் செங்கோட்டையன்

கோபி: 98.5% மாணவர்கள் பள்ளிக்கு வருகை தந்துள்ளனர் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பகுதிகளில் குடிநீர் மற்றும் சாலை திட்ட பணிகளுக்கு அமைச்சர்…

சசிகலா உடனான சந்திப்பு அரசியல் சந்திப்பாக இருக்காது – தனியரசு

சென்னை: சசிகலா உடனான சந்திப்பு அரசியல் சந்திப்பாக இருக்காது என்று கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு எம்எல்ஏ தெரிவித்துள்ளார். கடந்த 2016ம் ஆண்டு தேர்தலில் அதிமுக…

வாக்குப் பதிவு நேரத்தை ஒரு மணி நேரம் நீட்டிக்க முடிவு

சென்னை: தமிழகத்தில் வாக்குப் பதிவு நேரத்தை ஒரு மணி நேரம் நீட்டிக்க முடிவு செய்யபட்டுள்ளதாக தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்துள்ளார். தலைமை தேர்தல் ஆணையர் சுனில்…