தேர்தல் குறித்து ஸ்டாலினுடன் ஆலோசனை நடத்த உம்மன் சாண்டி சென்னை வருகை
சென்னை: தேர்தல் குறித்து திமுக தலைவர் ஸ்டாலினுடன் ஆலோசனை நடந்த மூத்த காங்கிரஸ் தலைவரும், கேரள முன்னாள் முதலமைச்சருமான உம்மன் சாண்டி இன்று சென்னை வந்தடைந்தார். சட்டப்பேரவைத்…
சென்னை: தேர்தல் குறித்து திமுக தலைவர் ஸ்டாலினுடன் ஆலோசனை நடந்த மூத்த காங்கிரஸ் தலைவரும், கேரள முன்னாள் முதலமைச்சருமான உம்மன் சாண்டி இன்று சென்னை வந்தடைந்தார். சட்டப்பேரவைத்…
காஞ்சிபுரம்: காஞ்சி ஸ்ரீகாமாக்ஷி அம்பாள் மாசி உத்ஸவ எட்டாம் திருநாள் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ஆண்டு தோறும் மாசி மாதத்தில் உற்சவ விழாக்கள் மிகச் சிறப்பாக நடந்தேறும். இவற்றில்…
ஈரோடு: கோபி பச்சைமலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. கோபி பச்சைமலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் இன்று ஸ்வர்ண…
புதுடெல்லி: 5 மாநிலங்களில் இருந்துமிருந்து டெல்லி வருபவர்களிடம் கொரோனா அறிக்கை கேட்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மகாராஷ்டிரா, கேரளா, சட்டீஸ்கர், மத்தியப் பிரதேசம் மற்றும் பஞ்சாபி ஆகிய…
புதுடெல்லி: 2020-21ல் தமிழகத்தின் கடன் ரூ. 50,000 கோடியைத் தொட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் 2020- 21 ஆம் நிதியாண்டிற்கான தமிழகத்தின் சந்தை கடன் 50 ஆயிரம்…
கேரளா: கொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் சுகாதார ஆய்வாளர் ஒருவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக பொய்யான புகார் அளித்துள்ள பெண் மீது வழக்கு பதிவு செய்யுமாறு கேரள உயர்…
சென்னை: பிப்ரவரி 27-ம் தேதி சனிக்கிழமை அனைத்து அரசு அலுவலங்களுக்கும் பணிநாளாக அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பிப்ரவரி 25 முதல் பிப்ரவரி 27-ம் தேதி வரை…
பெங்களுரூ: பெங்களுரூ அடுக்குமாடி குடியிருப்புவாசிகள் 10 பேருக்கு கொரோனா உறுதியானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவை தொடர்ந்து, பெங்களூரில் தற்போது கடந்த சில நாட்களாக கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை…
பெங்களுரூ: ஒரு துளி நீரை கூட தமிழகம் பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்று கர்நாடக முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் காவிரி, வைகை, குண்டாறு நதிகளை இணைக்கும்…