Author: ரேவ்ஸ்ரீ

மார்ச் 7-ல் ஸ்டாலின் தலைமையில் திமுக பொதுக்குழு கூட்டம்

சென்னை: வரும் மார்ச் 7-ம் தேதி, ஸ்டாலின் தலைமையில் திமுக பொதுக் குழு கூட்டம் நடைபெறவிருப்பதாக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். தமிழகம், சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்நோக்கியுள்ள…

டெஸ்ட் கிரிக்கெட்டில் 400 விக்கெட்களை வீழ்த்தி அஸ்வின் சாதனை

அகமதாபாத்: டெஸ்ட் கிரிக்கெட்டில் 400 விக்கெட்களை வீழ்த்தி அஸ்வின் சாதனை படைத்துள்ளார். இலங்கை வீரர் முத்தையா முரளிதரனுக்கு அடுத்தபடியாக குறைவான போட்டிகளில் 400 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்…

புதிய கட்சி தொடங்கினார் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய நடிகர் மன்சூர் அலிகான்

சென்னை: நாம் தமிழர் கட்சியில் இருந்து நடிகர் மன்சூர் அலிகான் விலகி தமிழ்த் தேசிய புலிகள் கட்சி என்ற தனி கட்சியை தொடங்கி உள்ளார். மக்களவை தேர்தலில்…

4 மாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு கொரோனா இல்லா சான்று அவசியம் – மேற்குவங்க அரசு

கொல்கத்தா: கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா மற்றும் தெலுங்கானா ஆகிய 4 மாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு கொரோனா இல்லா சான்று அவசியம் என்று மேற்குவங்க அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து…

தமிழகத்திற்கு வரும் வெளிமாநிலத்தவர்களுக்கான புதிய வழிகாட்டுதல் நெறிமுறை வெளியீடு

சென்னை: கேரளா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருந்து தமிழக வருபவர்களுக்கான புதிய வழிகாட்டுதல் நெறிமுறையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவல் தமிழகத்தில் வெகுவாக குறைந்துவிட்டது.…

மீண்டும் கொளத்தூர் தொகுதியில் தலைவர் மு.க.ஸ்டாலின் போட்டி? இன்று விருப்ப மனு தாக்கல்

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீண்டும் கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட உள்ளதாகவும் இன்று விருப்ப மனு தாக்கல் செய்ய உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவைத்…

தொகுதி பங்கீடு குறித்து இன்று பேச்சுவார்த்தை – திமுக – காங்கிரஸ் தலைவர்கள் பங்கேற்பு

சென்னை: அண்ணா அறிவாலயத்தில் திமுக – காங்கிரஸ் இடையே இன்று நடக்க உள்ள தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தையில் திமுக – காங்கிரஸ் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.…

கிழக்குச் சரக்குப்பெட்டக முனைய திட்டம் கைவிடப்பட்டதற்கு அதானி குழுமமே காரணம் – இலங்கை குற்றச்சாட்டு

கொழும்பு: கிழக்குச் சரக்குப்பெட்டக முனைய திட்டம் கைவிடப்பட்டதற்கு அதானி தான் காரணம் என்று இலங்கை அரசு குற்றச்சாட்டு தெரிவித்துள்ளது. கொழும்பு துறைமுகத்தில் கிழக்கு கொள்கலன் முனையத்தை (இ.சி.டி)…

அமெரிக்காவை குறிவைக்கும் ரஷ்ய ஹேக்கர்கள்

வாஷிங்டன்: அமெரிக்காவில் நடந்துவரும் பரவலான சைபர் தாக்குதலில் ஹேக்கர்கள் தற்போது நாசா மற்றும் கூட்டாட்சி விமான போக்குவரத்தை குறி வைத்துள்ளதாக வாஷிங்டன் செய்தி அறிக்கை தெரிவித்துள்ளது. இந்த…

நீர்மூழ்கி கப்பல் திட்டம் முற்றுபெறாததால் ஆஸ்திரேலியாவின் பாதுகாப்பு அமைச்சர் வருத்தம்

சிட்னி: ஆஸ்திரேலியாவின் பாதுகாப்பு மந்திரி லிண்டா ரெனால்ட்ஸ், நாட்டின் புதிய நீர்மூழ்கிக் கப்பல்களைக் கட்டத் தேர்வு செய்யப்பட்ட பிரெஞ்சு நிறுவனத்தின் மீது தனது விரக்தியை வெளிப்படுத்தியுள்ளார். டிசி…