டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
சென்னை: பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு அளித்த விவகாரத்தில் டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செயயப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு…
சென்னை: பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு அளித்த விவகாரத்தில் டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செயயப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு…
புதுடெல்லி: டெல்லி எல்லையில் 96-வது நாளாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசின் மூன்று புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் இடைவிடாதப் போராட்டத்தை நடத்தி…
சென்னை: சமையல் எரிவாயு விலை இன்று மேலும் 25 ரூபாய் அளவிற்கு உயர்த்தப்பட்டுள்ளது. பிப்ரவரி மாதம் 3 முறை ஏற்கனவே சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியதால்…
யாங்கன்: மியான்மரில் போராட்டத்தில் ஈடுபட்ட 18 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர் என்று ஐநா மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது. மியான்மர் நாட்டில் ராணுவ ஆட்சி நடைற்றுவரும் நிலையில் அவசர…
சென்னை: திமுகவின் விருப்பமனு தாக்கல் நிறைவு பெற்றது. தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில், தேர்தல் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகின்றன. இந்த முறை ஆட்சியை…
சென்னை: வரும் சட்டமன்ற தேர்தலில் தேமுதிகவுக்கு 10 தொகுதிகள்தான் கொடுக்க முடியும் என அமைச்சர்கள் குழு தெரிவித்ததால் விஜயகாந்த் விரக்தியில் உள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரும்…
திருநெல்வேலி: பிரிட்டிஷாரை விரட்டியது போல மோடியை விரட்டிவோம் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் பரிவட்டம் கட்டி ராகுல்காந்தி இன்று சுவாமி…
சென்னை: தொகுதிப் பங்கீடு தொடர்பாக கூட்டணி கட்சிகளுடன் திமுக நாளை (மார்ச் 1ஆம் தேதி) பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு கூட்டணி கட்சிகளுடன்…
சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் விருப்ப மனுவை தாக்கல் செய்தார். தமிழக சட்டப்பேரவை 5 ஆண்டுகளை முழுமையாகப்…
சென்னை: 2021 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி நாளை ஆலோசனை நடத்த உள்ளார். தமிழக சட்டசபை தேர்தல், ஒரே கட்டமாக ஏப்ரல்…