Author: ரேவ்ஸ்ரீ

14வது ஐபிஎல் சென்னையில் தொடக்கம்

சென்னை: ஏப்ரல் 9ஆம் தேதி ஐபிஎல் போட்டிகள் தொடங்குகின்றன. முதல் போட்டி சென்னையில் நடைபெறுகிறது. விவோ இந்தியன் பிரீமியர் லீக் 2021 இன் அட்டவணையை இந்தியாவில் நடத்த…

வியாபரத்திற்காக தமிழகம் வருபவர்களுக்கு வீட்டு தனிமை கட்டாயம் இல்லை- தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: வியாபரத்திற்காக தமிழகம் வருபவர்களுக்கு வீட்டு தனிமை கட்டாயம் இல்லை என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு…

தமிழகத்தில் ஒரு மிகப்பெரிய மாற்றம் வரவேண்டும் – தொண்டர்களிடம் அமித்ஷா வேண்டுகோள்

கன்னியாகுமரி: தமிழகத்தில் ஒரு மிகப்பெரிய மாற்றம் வரவேண்டும் என்று தொண்டர்களிடம் அமித்ஷா வேண்டுகோள் விடுத்துள்ளார். சட்டசபை தேர்தலில் போட்டியிடும் பா.ஜ., மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து…

லலிதா ஜுவல்லரியில் நடைபெற்ற சோதனையில் கணக்கில் வராத ரூ.1,000 கோடி வருமானம் கண்டுபிடிப்பு

சென்னை: லலிதா ஜுவல்லரியில் நடைபெற்ற சோதனையில் கணக்கில் வராத ரூ.1,000 கோடி வருமானம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. லலிதா ஜூவல்லரிக்கு தொடர்புடைய 10க்கும் மேற்பட்ட இடங்களில், வரி ஏய்ப்பு புகாரின்…

10.5% ஒதுக்கீட்டிற்கு ராமதாஸ் காரணமில்லை – வேல் முருகன் விமர்சனம்

சென்னை: 10.5% ஒதுக்கீட்டிற்கு ராமதாஸ் காரணமில்லை என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் விமர்சித்துள்ளார். பாமகவை விட்டு பிரிந்து வந்ததிலிருந்தே தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர்…

தொகுதி பங்கீடு செய்து கொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது – கார்த்தி சிதம்பரம்

சென்னை: தொகுதி பங்கீடு செய்து கொண்டது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்று சிவகங்கை தொகுதி எம்.பி. கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். திமுக – காங்கிரஸ் இடையே தொகுதி…

அதிமுக கூட்டணியில் 13 சிறு கட்சிகள் இணைப்பு

சென்னை: புதிய நீதி கட்சி, பெருத்தலைவர் மக்கள் கட்சி, மூவேந்தர் முன்னேற்ற கழகம் உட்பட 13 சிறு கட்சிகள் அதிமுக கூட்டணியில் இணைந்துள்ளன. தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில்…

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி வெல்வோம் – காங்கிரஸ் உறுதி

சென்னை: கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி வெல்வோம் என்று காங்கிரஸ் உறுதியாக தெரிவித்துள்ளது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யபட்டுள்ளது. திமுக – காங்கிரஸ்…

நாளை அரசு வழக்கறிஞர்களுக்கு மட்டுமே அனுமதி – சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: நாளை அரசு வழக்கறிஞர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தாக்கம் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில் பாதுகாப்பு கருதி மார்ச்…

திமுக உடனான தொகுதி உடன்பாடு திருப்தி அளிக்கிறது – கங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ்

சென்னை: திமுக உடனான தொகுதி உடன்பாடு திருப்தி அளிக்கிறது என்று கங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்துள்ளார். திமுக – காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீட்டு…