Author: ரேவ்ஸ்ரீ

பினராயி விஜயன் மிகப்பெரிய ஊழல்வாதி : ரமேஷ் சென்னிதாலா சாடல்

திருவனந்தபுரம்: முதலமைச்சர் பினராயி விஜயன் மிகப்பெரிய பொய்யர், மிகவும் பெரிய ஊழல் பேர்வழி என்று எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் மூத்தவருமான ரமேஷ் சென்னிதாலா தெரிவித்தார். இதுகுறித்து செய்தியாளர்களிடம்…

தமிழகத்தில் சுமார் 33 லட்சம் பழைய வாகனங்கள் அழிப்பு

புதுடெல்லி: மத்திய அரசின் பழைய வாகன ஒழிப்பு கொள்கைப்படி தமிழகத்தில் சுமார் 33 லட்சம் வாகனங்கள் அழிக்கப்படும் என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. சுற்றுசூழலை மேம்படுத்தும் நோக்கில்…

பான் கார்டுடன் ஆதாரை இணைக்க மார்ச் 31 கடைசி நாள்

சென்னை: பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கெடு, மார்ச் 31 ந்தேதியுடன் முடிவடைகிறது. பான் கார்டுடன் ஆதாரை இணைப்பதற்கு கடந்த ஆண்டு மார்ச் 31-ம் தேதியே…

ராமேஸ்வரத்தில் ஸ்படிக லிங்க பூஜை செய்த சசிகலா

ராமேஸ்வரம்: அரசியலை விட்டு விலகி விட்டதாக கூறி ஆன்மீக பயணம் மேற்கொண்டுள்ள சசிகலா ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் கோவில், ராமேஸ்வரம்…

அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு – பிரிஸ்பேனில் இன்று முதல் ஊரடங்கு

பிரிஸ்பேன்: ஆஸ்திரேலியாவின் மூன்றாவது பெரிய நகரமான பிரிஸ்பேனில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது. உள்நாட்டில் பரவும் கொரோனா பரவலை அடுத்து பிரிஸ்பேனில் இன்று…

பாஜக கட்சியின் பெயரை தவிர்த்து விட்டு நூதன முறையில் வாக்கு சேகரிக்கும் ஹெச். ராஜா

சென்னை : பாஜக வேட்பாளர் ஹெச். ராஜா தனது பேஸ்புக் பக்கத்தின் கவர் புகைப்படத்தை சற்றுமுன் பதிவிட்டுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கரைக்குடியின் பனம்பட்டி கிராமத்தில்…

உடல்நலக்குறைவு காரணமாக சரத்பவார் மருத்துவமனையில் அனுமதி

மும்பை: தேசியவாத காங்கிரஸ் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான சரத்பவார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடல்நலக்குறைவை அடுத்து மும்பையில் உள்ள பிரீச் கேண்டி மருத்துவமனையில் சரத்பவார் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து என்.சி.பி…

நாட்டுமக்களுக்கு ஹோலி பண்டிகை வாழ்த்து தெரிவித்த ராகுல்காந்தி

புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஹோலி பண்டிகையையொட்டி நாட்டுமக்களுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “எங்கள் நாடு மக்கள் ஒவ்வொருவருக்கும்…

124வது நாளை எட்டிய விவசாயிகள் போராட்டம் – போராட்டக்களத்தில் ஹோலி கொண்டாடிய விவசாயிகள்

புதுடெல்லி விவசாய சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 124 நாட்களாக காசிப்பூர் எல்லையில் போராடி வரும் விவசாயிகள், ஹோலி பண்டிகையான இன்று, டிரம்ஸ் அடித்து, நடனம் ஆடி,…