Author: ரேவ்ஸ்ரீ

மே 11 முதல் 35 மெட்ரிக் டன் ஆக்சிஜன் கிடைக்கும் – தங்கம் தென்னரசு

தூத்துக்குடி: மே 11 முதல் ஸ்டெர்லைட்டில் உற்பத்தியாகும் ஆக்ஸிஜன் கிடைக்கும் என தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறந்து ஆக்சிஜன்…

புதுச்சேரி முதல்வர் என்.ரங்கசாமிக்கு கொரோனா

புதுச்சேரி: புதுச்சேரி முதல்வர் என்.ரங்கசாமிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரி முதல்வராக 4 ஆவது முறையாக என்.ஆர். காங்கிரஸ் கட்சித் தலைவர் என்.ரங்கசாமி கடந்த சில…

கல்விக் கட்டணம் தொடர்பாக அதிகாரிகள் – பெற்றோர்கள் கொண்ட குழு அமைக்கப்படும் – அமைச்சர் அறிவிப்பு

சென்னை: கல்விக் கட்டணம் தொடர்பாக அதிகாரிகள் – பெற்றோர்கள் கொண்ட ஒரு குழுவை உருவாக்கி நல்லதொரு முடிவை எட்ட மாநில அரசு நடவடிக்கை மேற்கொள்ளும்; பெற்றோர்களுடைய நலனை…

கொரோனா பரவல்: மாவட்டங்களை கண்காணிக்க அமைச்சர்கள் நியமனம்

சென்னை: கொரோனா பரவல் அதிகமுள்ள மாவட்டங்களில் ஊரடங்கினை முழுமையாக நடைமுறைப்படுத்துவதை உறுதி செய்திடவும், கொரோனா நோய்த் தடுப்பு மற்றும் சிகிச்சைகள் தொடர்பான ஒருங்கிணைப்புப் பணிகளை மேற்கொள்ளவும் அமைச்சர்களை…

காவல்துறையினருக்கு டிஜிபி திரிபாதி அறிவுரை

சென்னை: பொதுமக்களிடம் காவல்துறையினர் மிகுந்த கனிவுடன் நடந்துகொள்ள வேண்டும் என்று டிஜிபி திரிபாதி அறிவுரை வழங்கியுள்ளார். தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாளை முதல் வருகிற 24ஆம்…

தமிழக பாஜக சட்டமன்ற குழு தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்வு

சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து போட்டியிட்ட பாஜக 4 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதையடுத்து பாஜக சட்டமன்ற குழு தலைவரை தேர்வு செய்வதற்கான…

அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கருக்கு கொரோனா

சென்னை: பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் தன்னைத்தானே தனிமைப்படுத்தி கொண்டுள்ளார்.

கர்ப்பிணிகளுக்கு பணியில் இருந்து விலக்கு

சேலம்: சேலம் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களுக்கு பணியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை டீன் தகவல் தெரிவித்துள்ளார். மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள், பணியாளர்கள் ஒருங்கிணைந்து…

*ஈஷா யோகா மையம் முறைகேடு செய்துள்ளதா என விசாரிக்க குழு அமைக்கபடும் – அமைச்சர் சேகர்பாபு

சென்னை: ஈஷா யோகா மையம் முறைகேடு செய்துள்ளதா என விசாரிக்க குழு அமைக்கப்படும் என்று இந்து அறநிலையத் துறையின் அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். கோயம்புத்தூரில், வெள்ளியங்கிரி…

சென்னை மாநகராட்சி ஆணையராக ககன்தீப் சிங் பேடி நியமனம்

சென்னை: சென்னை மாநகராட்சி ஆணையராக ககன்தீப் சிங் பேடி நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றபிறகு ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.…