20 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை தொடரும்
சென்னை: 20 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம்வெளியிட்டுள்ள…
சென்னை: 20 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம்வெளியிட்டுள்ள…
சென்னை: 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்புக்கு ஜூன் 12ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் குறையாததால் பள்ளிகள் திறப்பு தேதி…
மும்பை: மகாபாரத தொடரில் சகுனி மாமா என்கிற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான குஃபி பெயின்டல் உடல்நலக்குறைவால் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 78. சில காலமாக…
சென்னை: பள்ளிக்கல்வித்துறை இயக்குநராக முனைவர் க.அறிவொளி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள உத்தரவில், பள்ளிக்கல்வித்துறை இயக்குநராக முனைவர் க.அறிவொளி நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும், தொடக்க…
ஒடிசா: ஒடிசா ரயில் விபத்துக்கு கோரமண்டல் ரயில் ஓட்டுநர் காரணம் இல்லை ரயில்வே செயல்பாடுகள் துறை அதிகாரி ஜெயா வர்மா சின்ஹா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும்…
ஜெனீவா: உலகளவில் 68.99 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 68.98 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…
சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து 44 ஆயிரத்து 60 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. ஒரு கிராமுக்கு 10 ரூபாய்…
சென்னை: ஒடிசா ரயில் விபத்து காரணமாக ஒத்திவைக்கப்பட்ட நிலையில், வரும் 7ம் தேதி கருணாநிதி நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொல்கத்தாவில் இருந்து சென்னை…
சென்னை: விபத்துக்குள்ளான கோரமண்டல் ரயிலில் பயணித்த தமிழகத்தை சேர்ந்த 8 பேரை தொடர்புகொள்ள முடியவில்லை என தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள…
கோவை: இந்தியாவிலேயே முதல் முறையாக கோவை தனியார் பேருந்தில் டிக்கெட் எடுக்க கியூஆர் கோடு வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சில வருடங்களுக்கு முன்பு வரை பொருட்கள் வாங்க…