Author: ரேவ்ஸ்ரீ

நெல்லையில் சிலிண்டர் வெடித்து ஒருவர் உயிரிழப்பு

நெல்லை: நெல்லை திசையன்விளையில் உள்ள வீட்டில் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் மகாராணி என்பவர் உயிரிழந்தார். நெல்லை மாவட்டம் திசையன்விளையில் உள்ள வீட்டில் இருந்த் எரிவாயு சிலிண்டர் வெடித்து…

ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை-ரிசர்வ் வங்கி

புதுடெல்லி: வங்கிகளின் குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதம் (Repo Rate) 6.5% ஆகவே தொடருகிறது என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்ததாஸ் அறிவித்தார். மும்பையில் நிருபர்களை…

தினந்தோறும் ஏதாவது ஒரு செய்தியின் மூலம் மக்களை குழப்பக்கூடிய வகையிலே தமிழக ஆளுநர் செய்து கொண்டிருக்கிறார் – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

mk stalin strongly criticize governor சென்னை: தினந்தோறும் ஏதாவது ஒரு செய்தியின் மூலம் மக்களை குழப்பக்கூடிய வகையிலே தமிழக ஆளுநர் செய்து கொண்டிருக்கிறார் என தமிழ்நாடு…

ஜூன் 30ல் கர்நாடக சட்டமேலவை இடைத்தேர்தல்

பெங்களுரூ: கர்நாடகாவில் காலியாக உள்ள 3 எம்எல்சி என்று அழைக்கப்படும் சட்டமேலவைக்கு ஜூன் 30ம் தேதி தேர்தல் நடத்தப்பட உள்ளது. கர்நாடக சட்ட மேலவையில் பாஜக உறுப்பினர்களாக…

ஜூன் 7: இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ரூபாய் உயர்ந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ரூபாய் உயர்ந்து 44 ஆயிரத்து 840…

உலகளவில் 68.99 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 68.99 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 68.98 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…

ஜூன் 6: இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு விலை 240 ரூபாய் உயர்ந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு விலை 240 ரூபாய் உயர்ந்து 44…

உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி

சென்னை: தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் வளிமண்டல சுழற்சி உருவாகி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. ஜூன்…

மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமீன் வழங்க மறுப்பு

டெல்லி: மதுபானக் கொள்கை வழக்கில் மணீஷ் சிசோடியாவின் இடைக்கால ஜாமீன் மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் நிராகரித்தது. மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முன்னாள் துணை முதல்வர்…

நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் – சாக்ஷி மாலிக்

புதுடெல்லி: மல்யுத்த வீர்ரகள் போராட்டத்தில் இருந்து சாக்ஷி மாலிக் வெளியேறியதகவல் வெளியான நிலையில் அதனை மறுத்துள்ளார். ஒலிம்பிக் மற்றும் உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் பதக்கம் வென்ற மல்யுத்த…