Author: ரேவ்ஸ்ரீ

டெல்லியில் துவங்கியது காங்கிரஸின் காரிய கமிட்டி கூட்டம்

புதுடெல்லி: டெல்லியில் காங்கிரஸின் காரிய கமிட்டி கூட்டம் துவங்கியது. இந்த கூட்டத்தில் 5 மாநில தேர்தல் தோல்வி உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளது. இந்த கூட்டத்தில்…

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் 2ம் அமர்வு.. பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப காங்கிரஸ் திட்டம்

புதுடெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் 2ம் அமர்வு நாளை தொடங்க உள்ள நிலையில் பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்…

கோவைக்கு மோடி அரசு ஏதாவது செய்துள்ளதா? கோவை எம்.பி. கேள்வி

கோவை: கோவைக்கு பிரதமர் ஏதாவது செய்துள்ளாரா? கோவை எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார். கோவை எம்.பி., நடராஜன் தனது சாதனைகளை பட்டியலிட்டுள்ளார். பினனர் வானதி சீனிவாசனுக்கு கோவை எம்.பி.,…

இயற்கை விவசாயத்திற்கான திட்டங்கள் தமிழக வேளாண் பட்ஜெட்டில் இடம்பெறும் – அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

சென்னை: இயற்கை விவசாயத்திற்கான திட்டங்கள் தமிழக வேளாண் பட்ஜெட்டில் இடம்பெறும் என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் முதன்முறையாக வேளாண்மைக்கு என தனி நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்)…

தலைமை உத்தரவை மதிக்காத நிர்வாகிகள் – 8 பேர் கட்சியிலிருந்து நீக்கம்

சென்னை: கூட்டணி கட்சிகளுக்கு பதவிகளை விட்டுக்கொடுக்காத திமுக நிர்வாகிகள் 8 பேர் கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுகவுடன் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி,…

நாளை முதல் எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகளை திறக்க புதுச்சேரி அரசு முடிவு

புதுச்சேரி: நாளை முதல் எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகளை திறக்க புதுச்சேரி அரசு முடிவு செய்துள்ளது. புதுச்சேரி, காரைக்காலில் கொரோனா பாதிப்பு காரணமாக 1 ஆம் வகுப்பு…

இலங்கையில் வரலாறு காணாத உச்சத்தை எட்டிய பெட்ரோல் விலை

கொழும்பு: இலங்கையில் பெட்ரோல் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது. இலங்கையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 77 ரூபாயும், டீசல் 55 ரூபாயும் அதிகரித்து அந்நாட்டு எண்ணெய்…

ஏப்ரல் 2ல் டெல்லி செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் ஏப்ரல் 2ல் டெல்லி செல்கிறார். டெல்லியிலுள்ள தீன்தயாள் உபாத்யாயா மார்க் பகுதியில் திமுகவின் கட்சி அலுவலகம் கட்ட கடந்த 2013ஆம்…

அடுத்த 2 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் – சென்னை வானிலை ஆய்வு மையம்

சென்னை: அடுத்த 2 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுவையில் வறண்ட வானிலையே நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு…

உக்ரைன் விவகாரம் – பிரதமர் அவசர ஆலோசனை

புதுடெல்லி: உக்ரைன் விவகாரம் குறித்து பிரதமர் அவசர ஆலோசனை நடத்தி வருகிறார். உக்ரைனில் நடந்து வரும் மோதலின் பின்னணியில் இந்தியாவின் பாதுகாப்பு தயார்நிலை மற்றும் நிலவும் உலகளாவிய…