பாலியல் வழக்கில் குற்றவாளிக்கு 70 ஆண்டுகள் சிறை
திருப்பூர்: பள்ளிக்குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 70 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திருப்பூர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு cஅருகே பள்ளிச்…
திருப்பூர்: பள்ளிக்குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 70 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திருப்பூர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு cஅருகே பள்ளிச்…
புதுடெல்லி: சோனியா காந்தியுடன், பிரசாந்த் கிஷோர் மீண்டும் ஆலோசனை நடத்தியுள்ளார். டெல்லியில் உள்ள சோனியா காந்தியின் இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பு கூட்டத்தில் பிரியங்கா காந்தி, ரன்தீப்…
புதுடெல்லி: பட்ஜெட் கூட்டத்தொடரில் விவாதங்களில் பங்கேற்ற உறுப்பினர்களில் திமுக எம்.பி., முதலிடம் பிடித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் தி.மு.க மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா அதிகமான விவாதங்களில்…
மும்பை: ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் 7 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா…
சென்னை: தமிழக அரசு தனியார் பள்ளிகளில் இலவச கல்வி பெறும் உரிமையை வழங்கி வருகின்றது. தமிழகத்தில் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய மாணவர்களுக்கு கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்…
சென்னை: பெட்ரோல் டீசல் விலையில் 13வது நாளாக மாற்றம் இல்லாமல் தொடர்கிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின்…
அருள்மிகு ஏடகநாதர் கோயில் மதுரை மாவட்டம் திருவேங்கடத்தில் அமைந்துள்ளது. மதுரையில் இருந்து வடக்கே வைகை ஆற்றின் கரையோரம் அமைந்துள்ள சிவத்தலம் திருவேடகம். இங்கு வைகை ஆறு தெற்கு…
சென்னை: அரசு பள்ளி மாணவர்களின் நீட் தேர்வு விண்ணப்பக் கட்டணத்தை அரசே செலுத்துமா? என்ற கேள்விக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் விளக்கம் அளித்துள்ளார். சமூக அக்கறையுடன் கூடிய…
சென்னை: தமிழ்நாடு முழுவதும் ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து ரூ2600 கோடி மதிப்பிலான கோயில் சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். செங்குன்றம் அருகே பாடியநல்லூர் அங்காள ஈஸ்வரி…
நாக்பூர்: நாட்டில் முதன்முறையாக நாக்பூரில் பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கென வானொலி சேவை ‘ரேடியோ அக்ஷ்’ தொடங்கப்பட்டது. இதுகுறித்து ஒருங்கிணைப்பாளர் ஷிரிஷ் தர்வேகர் தெரிவிக்கையில், இவர்கள் தாங்களாகவே ரேடியோ சேனலுக்கான…