Author: ரேவ்ஸ்ரீ

திருவரகுணமங்கை விஜயாசன பெருமாள் கோவில்

திருவரகுணமங்கை விஜயாசன பெருமாள் கோவில், தூத்துக்குடி மாவட்டம் நத்தம் என்ற ஊரில் அமைந்துள்ளது. பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் அருள்மிகு விஜயாஸனர் (பரமபத நாதன்)…

மெல்ல மெல்ல உயரும் கொரோனா பாதிப்பு

புதுடெல்லி: நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2 ஆயிரத்து 593 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு வெளியிட்ட புதிய…

அமித்ஷா வருகைக்கு வைக்கப்பட்ட அலங்கார வளைவு சரிந்து மூதாட்டி காயம்

புதுச்சேரி: அமித்ஷா வருகைக்கு வைக்கப்பட்ட அலங்கார வளைவு சரிந்து மூதாட்டி காயம் அடைந்தார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அரசு முறைப்பயணமாக இன்று புதுச்சேரி வந்தடைந்தார். அவரை,…

அரசியலில் உறவும் தேவையில்லை பகையும் தேவையில்லை -மநீம தலைவர் கமல்ஹாசன்

சென்னை: அரசியலில் உறவும் தேவையில்லை பகையும் தேவையில்லை என்று மநீம தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், வருடத்திற்கு 6 முறை கிராமசபை கூட்டம்…

தமிழகத்தில் கொலை குற்றங்கள் குறைந்துள்ளது: டிஜிபி சைலேந்திரபாபு

சென்னை: தமிழகத்தில் கொலை குற்றங்கள் குறைந்துள்ளது என்று டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். நெல்லையில் அபராதம் விதித்தற்காக பெண் உதவி காவல் ஆய்வாளர் கழுத்தறுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய…

அதிமுக ஆட்சியல் பத்திரப்பதிவு துறையில் முறைகேடு

சென்னை: அதிமுக ஆட்சியல் பத்திரப்பதிவு துறையில் முறைகேடு நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் நடந்த பத்திரப்பதிவுகளில் 10% அளவிற்கு வழிகாட்டி மதிப்பை குறைத்து முத்திரைத்தாள்…

நாட்டில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையால் கடைகோடி மக்களும் பலனடைந்து உள்ளனர் – மோடி

Millions of people in the country have benefited from digital money transactions – Modi புதுடெல்லி: நாட்டில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையால் கடைகோடி…

செங்காடு ஊராட்சி சிறப்பு கிராம சபை கூட்டத்தில் பங்கேற்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

காஞ்சிபுரம்: தமிழகம் முழுவதும் இன்று சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெறும் நிலையில், ஸ்ரீபெரும்புதூர் அருகே செங்காடு கிராமத்தில் நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின்…

கொரோனா தடுப்பு: முதலமைச்சர் நாளை ஆலோசனை

சென்னை: கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் நாளை ஆலோசனை நடத்த உள்ளார். நாட்டின் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு, நாள் படிப்படியாக அதிகரித்து வருகிறது.…

கோடநாடு வழக்கில் சேலம் இளங்கோவனை விசாரிக்க முடிவு

சென்னை: கோடநாடு வழக்கில் சேலம் இளங்கோவனை விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். நீலகிரி மாவட்டம் கொடநாடு எஸ்டேட்டில் 2107-ம் ஆண்டு கொலை, கொள்ளை சம்பவங்கள் நிகழ்ந்தன.…