Author: ரேவ்ஸ்ரீ

இலங்கையில் அவசரகால சட்டம் அமல்

கொழும்பு: இலங்கையில் அவசரகால சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை அதிபரின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இலங்கையில் அன்னிய செலாவணி தட்டுப்பாடு ஏற்பட்டதை அடுத்து, அந்நாடு கடும் பொருளாதார நெருக்கடியில்…

ஐபிஎல் 2022 – குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி வெற்றி

மும்பை: ஐபிஎல் 2022 – குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் 5 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராஜ்…

திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரர் கோவில்

திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரர் கோவில், திருவாரூர் மாவட்டம், திருப்பாம்புரம் என்ற ஊரில் உள்ளது. கைலாயத்தில் ஒருமுறை விநாயகர் சிவபெருமானை வழிபடும் போது இறைவன் கழுத்திலிருந்த பாம்பு விநாயகர் தன்னையும்…

உலக சுகாதார அமைப்பின் தகவல் தவறான தகவல்- மத்திய அரசு மறுப்பு

புதுடெல்லி: கொரோனா உயிரிழப்புகளில் உலக சுகாதார அமைப்பின் தகவல் தவறான தகவல் என்று மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் 47 லட்சம் பேர் கூடுதலாக…

மூன்றாம் கட்ட ஆன்மீக பயணத்தை தொடங்கினார் வி.கே.சசிகலா

சென்னை: வி.கே.சசிகலா, மூன்றாம் கட்ட ஆன்மீக பயணத்தை தொடங்கினார். சென்னையிலிருந்து திருச்சி சிக்கல் சிவலிங்கம் கோயிலுக்கு தனது மூன்றாம் கட்ட ஆன்மீக பயணத்தை வி.கே.சசிகலா தொடங்கியுள்ளார். இதை…

தமிழகத்தில் வெப்பம் அதிகரிக்க வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் வெப்பம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெற்கு அந்தமான் கடலில் உருவாகும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியின் காரணமாகத்…

கோடைக்கால அமர்வுகளில் கவுன் அணிவதிலிருந்து வழக்கறிஞர்களுக்கு விலக்கு

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தின் கோடைக்கால அமர்வுகளில் கவுன் அணிவதிலிருந்து வழக்கறிஞர்களுக்கு விலக்கு அளிக்கப்படுவதாக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து சென்னை உயர் நீதிமன்றம் வெளியிட்டுள்ள…

2வது நாளிலேயே 100%-த்தை தாண்டிய எல்.ஐ.சி. பங்குகளுக்கான விண்ணப்பம்

புதுடெல்லி: எல்.ஐ.சி. பங்குகளை வாங்க ஊழியர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால், 2வது நாளிலேயே எல்.ஐ.சி. பங்குகளுக்கான விண்ணப்பம் 100%-த்தை தாண்டியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எல்.ஐ.சி. நிறுவனத்தின்…

சட்டப்பேரவையில் இன்று ஆதிதிராவிடர் நலத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம்

சென்னை: ஆதிதிராவிடர் நலத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெற உள்ளது. சட்டசபையில், பொது பட்ஜெட் மற்றும் வேளாண் துறைக்கான தனி பட்ஜெட் மார்ச்சில் தாக்கல் செய்யப்பட்டது. துறை…

உலக அளவில் 51.57 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு

புதுடெல்லி: உலக அளவில் 51.57 கோடி பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து வெளியான அறிக்கையில், பல்வேறு நாடுகளை சேர்ந்த 62.71 லட்சம் பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர்.…