Author: ரேவ்ஸ்ரீ

தேவிபட்டினம் நவபாஷாண நவக்கிரக திருக்கோவில்

தேவிபட்டினம் நவபாஷாண நவக்கிரக திருக்கோவில், ராமநாதபுரம் மாவட்டம், தேவிபட்டினம் என்ற ஊரில் அமைந்துள்ளது. புராணகாலத்தில் மகிஷாசுரன் என்னும் அசுரன் தான் பெற்ற வரத்தைக் கொண்டு தேவலோகத்தில் உள்ள…

கனமழை: நீலகிரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை

ஊட்டி: கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக இன்று கூடலூர், பந்தலூர், ஊட்டி, குந்தா ஆகிய 4…

இபிஎஸ் வழக்கை இன்று விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்

சென்னை: சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மேல்முறையீடு வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது. கடந்த ஜூன் 21-ஆம்…

10,371 ஆசிரியர் பணியிடங்களுக்கு எப்போது தேர்வு?

சென்னை: தமிழகத்தில் காலியாகவுள்ள 10,371 ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு குறித்த வருடாந்திர திட்டமிடுதல் அட்டவவணையை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. அந்த வகையில்,Tet தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி,முதல்…

சென்னையில் வெள்ளத் தடுப்புப் பணிகளை இன்று நேரில் ஆய்வு செய்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: சென்னையில் வெள்ளத் தடுப்புப் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு செய்கிறார். போரூரில் உள்ள மதுரவாயல் புறவழிச் சாலையில் மேற்கொள்ளப்படும் பணிகளை முதலில் அவர்…

வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு

சென்னை: வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலை ரூ.50 உயர்ந்துள்ளது. சென்னையில் வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலை விலை ரூ.50 உயர்ந்து, ரூ.1068.50-க்கு விற்பனையாகிறது. கடந்த…

ஆதிகேசவ பெருமாள் கோயிலில் இன்று குடமுழுக்கு

கன்னியாகுமரி: கன்னியாகுமரி, திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. 418 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் கும்பாபிஷேக விழா நடைபெறுவதை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர்…

உலகளவில் 55.61 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 55.61 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 55.61 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…

ஜூலை-06: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 46-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான…

ஒற்றை ஜிஎஸ்டி வரி மூலம் ஏழை மக்களுக்கு உதவ முடியும் – ராகுல் காந்தி

புதுடெல்லி: நாடு முழுவதும் குறைவான அளவிலான ஒற்றை ஜிஎஸ்டி வரியை கொண்டு வருவதன் மூலம் ஏழை, நடுத்தர மக்களுக்கு உதவ முடியும் என காங்கிரஸ் தலைவர் ராகுல்…