Author: ரேவ்ஸ்ரீ

35-வது நாளாக ‘பாரத் ஜோடோ யாத்திரை’-யை தொடங்கினார் ராகுல் காந்தி

சித்ரதுர்கா: கர்நாடகாவின் சித்ரதுர்காவில் உள்ள சல்லகெரே நகரில் இருந்து ‘பாரத் ஜோடோ யாத்திரை’யை மீண்டும் தொடங்கினார் ராகுல் காந்தி. காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக ராகுல் காந்தி கன்னியாகுமரியில்…

முன்னாள் எம்.எல்.ஏ. கோவை தங்கம், உடல்நலக்குறைவால் காலமானார்

சென்னை: முன்னாள் எம்.எல்.ஏ. கோவை தங்கம், உடல்நலக்குறைவால் காலமானார். உடல் நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கோவை தங்கம் சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது இறுதிச் சடங்கு…

நீர்வரத்து அதிகரிப்பால் மேட்டூர் அணை மீண்டும் முழு கொள்ளவை எட்டியது

சேலம்: நீர்வரத்து அதிகரிப்பால் மேட்டூர் அணை மீண்டும் முழு கொள்ளவை எட்டியது. தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து…

அக்டோபர் 12: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 144-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான…

உலகளவில் 62.74 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 62.74 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 62.74 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…

தெ.ஆப்ரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் புதிய சாதனை படைத்த இந்தியா

டெல்லி: தென்னாப்பிரிக்கா எதிரான ஒரு நாள் போட்டியில் புதிய சாதனை படைத்த இந்தியா அணி. இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்கா அணி மூன்று டி20 மற்றும்…

ஐயப்பன் கோயில், நங்கநல்லூர்

நங்கநல்லூர் ஐயப்பன் கோயில், சென்னை நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோயிலின் பின்புறம் அமைந்துள்ளது. ஐயப்பன் தானே விரும்பி வந்து அமர்ந்த கோயில் இதுவாகும். சபரிமலை சன்னிதானம் எப்படி காட்சிக்…

பஸ் ஸ்டாப்பில் தாலி கட்டிய கல்லூரி மாணவனுக்கு அறிவுரை வழங்கி வீட்டுக்கு அனுப்பிய காவல்துறை

சிதம்பரம்: சிதம்பரம் பேருந்து நிழற்குடையில் அமர்ந்தபடி பள்ளி மாணவிக்கு தாலி கட்டிய பாலிடெக்னிக் மாணவனுக்கு காவல்துறையினர் அறிவுரை வழங்கி வழக்குப்பதிவு செய்யாமல் அனுப்பி வைத்தனர். சிதம்பரம் காந்தி…

தற்கொலைகளை தடுக்க சாணி பவுடருக்கு விரைவில் தடை

சென்னை: தற்கொலைகளை தடுக்க சாணி பவுடர் விற்பனைக்கு விரைவில் தடை விதிக்கப்படும் என்று அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார். உலக மனநல தினத்தையொட்டி, சென்னை எத்திராஜ் மகளிர் கல்லுாரியில்…

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆட்சியர் அமர்குஷ்வாஹா வெளியிட்டுள்ள அறிக்கையில், கனமழை காரணமாக திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி,…