Author: ரேவ்ஸ்ரீ

மகாராஷ்டிராவின் ஹிங்கோலி மாவட்டத்தில் இருந்து இன்று துவங்கியது பாரத் ஜோடோ யாத்திரை

மகாராஷ்டிரா: மகாராஷ்டிராவின் ஹிங்கோலி மாவட்டத்தில் இருந்து இன்று பாரத் ஜோடோ யாத்திரை துவங்கியது. காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை ”ஒற்றுமைக்கான…

உலகளவில் 64.03 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 64.03 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 64.03 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…

பஞ்சாப்பில் நிலநடுக்கம்

அமிர்தசரஸ்: பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இன்று அதிகாலை 3.42 மணிக்கு இந்நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 4.1ஆக இந்நிலநடுக்கம் பதிவாகி உள்ளது.…

நவம்பர் 14: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 176-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான…

செங்கல்பட்டு மாவட்டத்தில் 5 பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் 5 பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை விடப்டுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மழை நீர் தேங்கியுள்ளதால்…

சாஸ்தா திருக்கோயில், இரட்டக்குடி

அருள்மிகு சாஸ்தா திருக்கோயில், நாகை மாவட்டம், இரட்டக்குடியில் அமைந்துள்ளது. மாசுபடாத தூய்மையான சில்லென்ற காற்று. எளிமையான சின்னச் சின்ன வீடுகள், பச்சைப் பசேலென்ற வயல்கள், சிற்றோடைகள் கொண்ட…

உலகளவில் 63.75 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 63.75 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 63.91 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…

செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்வரத்து அதிகரித்தாலும் பிரச்சினை இல்லை – அமைச்சர் துரைமுருகன்

சென்னை: செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்வரத்து அதிகரித்தாலும் பிரச்சினை இல்லை என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம்…

19 வயதுகுட்பட்டவர்களுக்கான உலக கோப்பை போட்டிகள் நடைபெறும் இடங்கள் அறிவிப்பு

துபாய்: 19 வயதுகுட்பட்டவர்களுக்கான உலக கோப்பை போட்டிகள் நடைபெறும் இடங்களை சர்வதேச கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது. இதுகுறித்து சர்வதேச கிரிக்கெட் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான…

எவ்வளவு மழைபெய்தாலும் எதிர்கொள்ள தயார் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

சென்னை: எவ்வளவு பெரிய மழை பெய்தாலும் அதனை எதிர்கொள்ள அரசும் சென்னை மாநகராட்சியும் தயார் நிலையில் உள்ளது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். வடசென்னை பகுதியில் மழைநீர்…