Author: ரேவ்ஸ்ரீ

ஐரோம் ஷர்மிளா விடுதலை

சமூக ஆர்வலர் ஐரோம் சர்மிளா( வயது 42), மணிப்பூரில் பாதுகாப்பு படையினருக்கு சிறப்பு அதிகாரம் வழங்கும் ஆயுதப்படைச் சட்டத்தை ரத்து செய்யக்கோரி, கடந்த 16 ஆண்டுகளாக உண்ணாவிரத…

ஜெயலலிதா வழக்கில் சுப்பிரமணியசாமி முன் வைத்த வாதம்

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடக அரசின் வாதம் நிறைவு பெற்றது. விசாரணையின் 9-வது நாளான நேற்று கர்நாடகா அரசு வக்கீல் பி.வி.ஆச்சார்யா தனது வாதங்களை முடித்துக்கொண்டார். விசாரணை…

ஜெயலலிதா தரப்பு வக்கீல் வாதத்தை தொடங்குகிறார்

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடக அரசின் வாதம் நிறைவு பெற்றது. விசாரணையின் 9-வது நாளான நேற்று கர்நாடகா அரசு வக்கீல் பி.வி.ஆச்சார்யா தனது வாதங்களை முடித்துக்கொண்டார். விசாரணை…

இஸ்ரோ சாதனை : 22 செயற்கைகோள்களுடன் விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி. சி-34 ராக்கெட்

ஒரு ராக்கெட்டுடன், வழக்கமாக 4 அல்லது 5 செயற்கைகோள்களை இஸ்ரோ இணைத்து அனுப்புவது வழக்கம். அதிகபட்சமாக கடந்த 2008-ம் ஆண்டு பி.எஸ்.எல்.வி-9 ராக்கெட்டுடன், 10 செயற்கைகோள்கள் இணைத்து…

ஜல்லிக்கட்டுக்கு வழக்கில் ரிட் மனு விவகாரம்: விலங்குகள் நலவாரியத்துக்கு நோட்டீஸ்

ஜல்லிக்கட்டு போட்டிக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்து இருந்தது. பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்ததை தொடர்ந்து ஜல்லிக்கட்டு நடத்த கடந்த ஜனவரி மாதம் மத்திய அரசு அனுமதி…

ஏப்ரல்- 15ல் 10th விடைத்தாள் திருத்தும் பணி தொடக்கம்

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு தேர்வு கடந்த 15-ந்தேதி தொடங்கியது. இந்த தேர்வை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருந்து 12 ஆயிரத்து 53 பள்ளிகளில் இருந்து…

சிறுதாவூர் பங்களாவில் பணம் பதுக்கல்: ராஜேஷ் லக்கானி்யிடம் திமுக புகார்

தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியிடம் திமுக அமைப்புச்செயலர் ஆர்.எஸ்.பாரதி புகார் மனு அளித்துள்ளார். அம்மனுவில், ”முதலமைச்சர் ஜெயலலிதா அடிக்கடி தங்கும் சென்னையை அடுத்த சிறுதாவூர்…

சிறுதாவூர் பங்களாவில் உள்ள கண்டெய்னர் லாரியை சோதனையிட வேண்டும்: ஜி.ரா.

ஜெயலலிதாவின் சிறுதாவூர் பங்களாவில் உள்ள கண்டெய்னர் லாரியை தேர்தல் ஆணையமும், காவல்துறையும் சோதனையிட வேண்டும் என்று ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன்…

டி.வி.டி.யில் வெளியிட்ட படத்தை திரைக்கு கொண்டுவரும் சேரன்

‘ஜே.கே எனும் நண்பனின் வாழ்க்கை’. இது சேரனின் 10வது படமாகும். இப்படத்தை தமிழ் மற்றும் தெலுங்கில் சேரனே தயாரித்திருந்தார். இதில் சர்வானந்த் நாயகனாகவும், நித்யா மேனன் நாயகியாகவும்…

நாங்கள் ஆபத்தான ஆட்கள்; ஊடகங்களை எச்சரித்த வைகோ

திருநெல்வேலியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது மக்கள் நல கூட்டணி தலைவர்கள் தூங்குவது போன்ற வீடியோ காட்சிகள் வெளியிடப்பட்டதற்கு, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, ஊடகங்களுக்கு எச்சரிக்கை…