அட!: டாஸ்மாக் மூடலால் அரசுக்கு கூடுதல் வருமானம்!
சென்னை: நெடுஞ்சாலை ஓரங்களில்.. அதாவது.. 500 மீட்டருக்குள் இருக்கும் மதுக்கடைகளை மூட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் தமிழகத்தில் கடந்த 1ம் தேதி முதல் 3…
சென்னை: நெடுஞ்சாலை ஓரங்களில்.. அதாவது.. 500 மீட்டருக்குள் இருக்கும் மதுக்கடைகளை மூட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் தமிழகத்தில் கடந்த 1ம் தேதி முதல் 3…
டில்லி: வரும் ஏப்ரம் 30ம் தேதிக்குள் வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் கணக்கு முடக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 2014 முதல் ஆகஸ்ட் 2015 வரையிலான…
மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் தலையை வெட்டிக் கொண்டு வருபவருக்கு 11 லட்சம் ரூபாய் பரிசு தரப்போவதாக பாரதிய ஜனதா கட்சியின் இளைஞரணித் தலைவர் ஒருவர்…
டில்லி: ரூபாய் நோட்டுகள் தடைசெய்யப்பட்ட காலத்தில், நாடு முழுவதும் நடத்தப்பட்ட சோதனையில், கணக்கில் வராத 5,400 கோடி ரூபாய் அளவுக்கு கறுப்புப் பணம் கண்டறியப்பட்டுள்ளது என்று மத்திய…
சென்னை: சென்னையில் மெட்ரோ ரயில் பணிகள் நடக்கும் பகுதிகளில் அவ்வப்போது பள்ளங்கள் ஏற்படுவது மக்களிடையே பீதியை கிளப்பி இருக்கிறது. சமீபத்தில் அண்ணா மேம்பாலம் அருகில் அடுத்தடுத்து பள்ளங்கள்…
மும்பை: தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை தி.மு.க.வைச் சேர்ந்த எம்பி-க்கள், இன்று மும்பையில் சந்தித்தது சில முக்கிய கோரிக்கைகளை வைத்தனர். கடந்த 14-ம் தேதி முதல்…
நெட்டிசன்: தோழர் லெனின் சோவியத் ரஷ்யாவின் ஆட்சிப் பொறுப்பில் இருந்த சமயம் அவரைக் காண நிறைய பத்திரிகையாளர்கள் வந்து அவரது அறை முன் காத்திருந்தார்கள். தோழர் கொடுத்த…
டில்லி: பாகிஸ்தானால் உளவாளி என்று குற்றம்சாட்டப்பட்டு அந்நாட்டின் ராணுவ நீதிமன்றத்தால் மரணதண்டனை விதிக்கப்பட்ட இந்தியர் கொலை செய்யப்பட்டிருக்கலாம என்று முன்னாள் உள்துறை செயலாளரும் பா.ஜ.கவைச் சேர்ந்த எம்.பியுமான…
“இளையராஜா இப்போதும் என் நண்பன்தான். நோட்டீஸ் அனுப்பும் முன் என்னிடம் பேசியிருக்கலாம்” என்று எஸ்.பி.பி. தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் இசை நிகழ்ச்சி நடத்தி வந்த பிரபல பாடகர் எஸ்.பி.பி.க்கு,…
: எண்ணம், வண்ணம்: கரன்