Author: Savitha Savitha

ஜார்கண்ட்டில் இதுவரை பறவைக் காய்ச்சல் கண்டறியப்படவில்லை: சுகாதாரத்துறை தகவல்

ராஞ்சி: ஜார்கண்ட்டில் இதுவரை பறவைக் காய்ச்சல் கண்டறியப்படவில்லை என்று அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. நாட்டின் பல மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் தாக்கம் பரவலாக அதிகரித்து வருகிறது. அதை…

தமிழக சட்டசபை தேர்தல் தேதியை முடிவு செய்யும் தேர்தல் ஆணையம்: பிப்ரவரி 20, 21 தேதிகளில் ஆணைய கூட்டம்

டெல்லி: தமிழக சட்டசபை தேர்தல் தேதியை முடிவு செய்ய பிப்ரவரி 20ம் தேதி, 21ம் தேதி தேர்தல் ஆணைய கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அண்மையில்…

அரியானாவில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட சுகாதார பணியாளர்: 6 நாட்களுக்கு பின் திடீர் மரணம்

சண்டிகர்: அரியானாவில் 56 வயதான சுகாதார பணியாளர் ஒருவர், கொரோனா தடுப்பூசி போட்ட 6 நாட்களுக்கு பின் உயிரிழந்தார். அம்மாநிலத்தின் குருகிரமை சேர்ந்தவர், 56 வயதான லாஜ்வந்தி.…

கையில் வேல் எடுத்து விட்டதால் ஸ்டாலினுக்கு வரமெல்லாம் கிடைக்காது: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

கோவை: கையில் வேல் எடுத்து விட்டதால் ஸ்டாலினுக்கு வரமெல்லாம் கிடைக்காது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சட்டசபை தேர்தல் வர உள்ள நிலையில் அனைத்து அரசியல்…

காட்டு யானை மீது தீ வைத்தவர்கள் விரைவில் தண்டிக்கப்பட வேண்டும்: ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: காட்டு யானை மீது தீ வைத்தவர்கள் விரைவில் தண்டிக்கப்பட வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தமது முகநூல் பதிவில் கூறி…

யாரும் என்னை அடிமையாக நடத்த முடியாது, விலைகொடுத்து வாங்கவும் முடியாது: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

கோவை: என்னை யாரும் அடிமையாக நடத்த முடியாது, விலைகொடுத்து வாங்கவும் முடியாது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்து உள்ளார். சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால் அனைத்து…

நாட்டில் சுழற்சி முறையில் 4 தலைநகரங்கள் அமைக்க வேண்டும்: மத்திய அரசை வலியுறுத்தும் மமதா பானர்ஜி

கொல்கத்தா: நாட்டில் சுழற்சி முறையில் 4 தலைநகரங்களை அமைத்து செயல்படுத்த வேண்டும் என்று மத்திய அரசை மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி வலியுறுத்தி உள்ளார். நேதாஜி…

தமிழர்களையும், தமிழக மக்களையும் விலைக்கு வாங்க முடியாது: அவினாசியில் ராகுல் காந்தி பிரச்சாரம்

அவிநாசி: தமிழர்களையும், தமிழக மக்களையும் விலைக்கு வாங்க முடியாது என்று ராகுல் காந்தி தெரிவித்து உள்ளார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அவிநாசியில் இன்று தேர்தல்…

பப்புவா நியூ கினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 5.7 ஆக பதிவு

போர்ட் மோர்ஸ்பை: பப்புவா நியூ கினியாவின் கிழக்கு பகுதியில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பப்புவா நியூ கினியா பூகம்பம் பாதிப்பு ஏற்பட கூடிய பகுதியில் அமைந்துள்ளதால் சக்தி…

அரசு எந்திரத்தை தம்மை சார்ந்தோருக்கு சேவை செய்யும் அமைப்பாக மாற்றிய முதல்வர்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்

சென்னை: சம்பந்திக்காக டெண்டர் விடுவது, உறவினருக்காக சாலையை தோண்டுவது என அரசு எந்திரத்தை தம்மை சார்ந்தோருக்கு சேவை செய்யும் அமைப்பாக மாற்றியுள்ள முதல்வரின் செயல் அருவருக்கத்தக்கது என்று…