Author: Savitha Savitha

ஸ்ரீபெரும்புதூர் அருகே கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விபரீதம்: விஷவாயு தாக்கியதில் 3 பேர் பலி

காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூர் அருகே கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த 3 பேர் விஷவாயு தாக்கி உயிரிழந்தனர். காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த காட்ராம்பாக்கம் பகுதியில் தனியார் உணவு…

விமானத்தில் இருந்தபடியே சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தை போட்டோ எடுத்த பிரதமர் மோடி…!

சென்னை: விமானத்தில் இருந்தவாறே சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தை போட்டோ எடுத்து தமது டுவிட்டரில் பிரதமர் மோடி பதிவிட்டு உள்ளார். பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட பிரதமர்…

வண்ணாரப்பேட்டை- விம்கோ நகர் வரையிலான மெட்ரோ ரயில் விரிவாக்கம்: சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார் மோடி

சென்னை: சென்னை வண்ணாரப்பேட்டை முதல் விம்கோ நகர் வரையிலான மெட்ரோ ரயில் விரிவாக்க சேவையை பிரதமர் மோடி இன்று கொடியசைத்து துவக்கி வைத்தார். ரூ.3,770 கோடி மதிப்பீட்டில்…

பிரதமர் மோடியை தனியாக சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி: தேர்தல் கூட்டணி, தொகுதி ஒதுக்கீடு பற்றி பேச்சு என தகவல்

சென்னை: சென்னை வந்துள்ள பிரதமர் மோடியை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனியாக சந்தித்து பேசினார். சென்னை நேரு விளையாட்டரங்கில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இன்று…

கொரோனா தாக்கம் எதிரொலி: நாடு முழுவதும் வீடுகள் விற்பனையில் 31 சதவீதம் சரிவு

டெல்லி: கொரோனா தாக்கம் எதிரொலியாக நாடு முழுவதும் வீடுகள் விற்பனை 31 சதவீதம் சரிந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவின் தாக்கம் காரணமாக பல்வேறு தொழில்கள் நசிந்துள்ளன. சிறு,…

வேளாண் சட்டங்களுக்கு எதிராக வரும் 18ம் தேதி நாடு முழுவதும் ரயில் மறியல்: விவசாயிகள் சங்கம் அறிவிப்பு

டெல்லி: வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வரும் 18ம் தேதி நாடு முழுவதும் 4 மணி நேரம் ரயில் மறியல் நடைபெறும் என்று விவசாயிகள் சங்கம்…

சசிகலாவை தவிர்த்து டிடிவி தினகரனை மட்டும் விமர்சிப்பது ஏன்? முதலமைச்சர் எடப்பாடி விளக்கம்

சேலம்: அதிமுகவில் பிளவை ஏற்படுத்த டிடிவி தினகரன் முயற்சித்ததால் தான் அவரை பற்றி மட்டுமே பேசுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்துள்ளார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில்…

ஆஸ்திரேலியா, நியூசிலாந்து கடற்பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை அறிவிப்பு

வெலிங்டன்: நியூசிலாந்துக்கு வடக்கே ஆஸ்திரேலியாவுக்கும், பிஜிக்கும் இடையே இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. கடலுக்கடியில் 10 கிமீ ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் 7.7 ரிக்டர் அளவில்…

சென்னை விமான நிலையத்தில் நீக்கப்பட்ட அண்ணா, காமராஜர் பெயர்கள்: தி.க தலைவர் கி. வீரமணி கண்டனம்

சென்னை: சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு சூட்டப்பட்ட பேரறிஞர் அண்ணாவின் பெயரும், கமாராஜரின் பெயரும் நீக்கப்பட்டதற்கு திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.…

பழனியில் விடுதியில் நாளை முதல் பக்தர்கள் தங்க அனுமதி: இணையத்தில் முன்பதிவு செய்து கொள்ள ஏற்பாடு

திண்டுக்கல்: பழனியில் தங்கும் விடுதியில் நாளை முதல் பக்தர்கள் தங்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் அதிக பக்தர்கள் வரும் கோயில்களில் முதன்மையானது பழனி தண்டாயுதபாணி சுவாமி…