தேனி மாவட்ட ஆட்சியர் திடீர் பணியிட மாற்றம்: கிருஷ்ணன் உன்னி புதிய கலெக்டராக நியமனம்
சென்னை: தேனி ஆட்சியர் மரியம் பல்லவி பல்தேவ் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டு உள்ளார். தேனி மாவட்ட ஆட்சியராக இருந்த மரியம் பல்லவி பல்தேவ் பணியிட மாற்றம் செய்யப்பட்டு…
சென்னை: தேனி ஆட்சியர் மரியம் பல்லவி பல்தேவ் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டு உள்ளார். தேனி மாவட்ட ஆட்சியராக இருந்த மரியம் பல்லவி பல்தேவ் பணியிட மாற்றம் செய்யப்பட்டு…
மும்பை: முகக்கவசம் மட்டும் தான் கொரோனா தொற்றிலிருந்து தப்பிக்க பாதுகாப்புக் கவசம் என்று மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா பரவல் கட்டுக்குள்…
புதுச்சேரி: புதுச்சேரியில் ஏற்பட்டுள்ள குழப்பத்திற்கும், பாஜகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று அக்கட்சியின் தமிழக தலைவர் எல். முருகன் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ராஜினாமாவை…
கொல்கத்தா: மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியின் உறவினர் அபிஷேக் தொடர்ந்த அவதூறு வழக்கில், உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு, சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. 2018ம்…
டெல்லி: 34 நாள்களில் 1 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாட்டில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் இயக்கம் தொடங்கப்பட்டு 34 நாள்களில் 1…
சென்னை: தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு முடிவுகள் இன்று இணையத்தில் வெளியாகி உள்ளது. தமிழக காவல் துறையில் காலியாக உள்ள சிறை காவலர், 2ம் நிலைக் காவலர்,…
பித்ரோராகர்: உத்தரகாண்ட் மாநிலத்தில் 4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அம்மாநிலத்தின் பித்தோராகர் பகுதியில் 4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இன்று மாலை 4.38 மணிளவில்…
ஈரோடு: 10ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முடிவு செய்வார் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறி உள்ளார். இதுகுறித்து ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களிடம்…
சென்னை: கொரோனா ஊரடங்கு காலத்தில் போடப்பட்டுள்ள வழக்குகள் தேர்தலுக்காக வாபஸ் என்று முதலமைச்சர் அறிவித்து உள்ளார் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கூறி உள்ளார். இது குறித்து…
சென்னை: தமிழக சட்டசபை தேர்தல் பாதுகாப்பு பணிக்கு முதற்கட்டமாக 45 கம்பெனி மத்திய துணை ராணுவத்தினர் வர உள்ளனர். சட்டசபையின் பதவிக்காலம் மே 24ம் தேதியுடன் நிறைவடைகிறது.…