Author: Savitha Savitha

தொடரும் தனியார்மயம்! அதானி கையில் சென்ற திருச்சி விமான நிலையம்! அதிர்ச்சி தகவல்!

டெல்லி: தனியார்மயமாக்கலுக்கு முன்மொழியப்பட்ட திருச்சி, வாரணாசி உள்ளிட்ட 6 விமான நிலையங்கள் தொழிலதிபர் அதானி குழுமத்திடம் ஒப்படைக்க மத்திய அரசு முனைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நாட்டில்…

ஒப்பந்த சாகுபடிக்கு தனிச்சட்டம்: சிறப்பு அம்சங்கள், விவசாயிகளுக்கு என்ன பலன்? ஓர் அலசல்

சென்னை: தமிழக அரசின் ஒப்பந்த பண்ணைய சட்டத்தால், ஒரு விளை பொருளின் விலை வீழ்ச்சியானாலும், விவசாயிக்கு பொருள் இழப்போ அல்லது பண இழப்போ ஏற்படாது. ஒப்பந்த சாகுபடியில்…

நோ என்றால் நோ’ தான்! பாலியல் வழக்கில் ஹைகோர்ட்டை குட்டிய உச்ச நீதிமன்றம்!

டெல்லி: உடலுறவுக்கு சம்மதம் இல்லை என்று ஒரு பெண் கூறினால், அவள் அந்த செயலில் ஈடுபடவில்லை என்று தான் அர்த்தம் என்று உச்ச நீதிமன்றம் வழக்கு ஒன்றில்…

யதார்த்த தீர்வுகளுக்கு சொந்தக்காரர்! நியாயத்தை சீர்தூக்கி பார்ப்பவர்! யார் இந்த பாப்டே?

டெல்லி: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக தேர்வாகி உள்ள எஸ்.ஏ பாப்டே, பணிக்காலங்களில் மிகவும் இயல்பான, நடைமுறைக்கு சரிவரும் விஷயங்களை தான் செய்வார் என்பதால் வழக்கறிஞர்களின் வரமாக…

காஷ்மீரில் பள்ளி மீது தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள்! 5 மாணவர்கள் சிக்கி தவிப்பு! நீடிக்கும் பதற்றம்

ஜம்மு: காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் பள்ளியில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதால் பதற்றம் நிலவி வருகிறது. புல்வாமா மாவட்டத்தில் உள்ள டிராப்கம் என்ற பகுதியில் உள்ள பள்ளியில்…

சுஜித் மரணம்! ஸ்டாலின் எல்லாம் தெரிந்த விஞ்ஞானி! முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

சென்னை: எல்லாம் தெரிந்த விஞ்ஞானி போன்று, அரசின் மீது குற்றம் சொல்ல வேண்டுமென்று தவறான எண்ணத்துடன் ஸ்டாலின் செயல்படுகிறார் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டி இருக்கிறார்.…

ராஜராஜசோழனின் 1034வது சதயவிழா! தஞ்சை மாவட்டத்துக்கு நவ.6 உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

தஞ்சை: ராஜராஜ சோழனின் 1034வது சதய விழாவை முன்னிட்டு தஞ்சையில் நவம்பர் 6ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. உலகப்புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவில் என…

அப்பப்பா..! ஒரு மணி நேரம் வாகன ஓட்டிகளை பதற வைத்த படையப்பா..!

மூணாறு: கேரளாவில் மூணாறு மலைப்பாதையில் காட்டு யானை ஒன்று, 1 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்தை முடக்கி வாகன ஓட்டிகளை பீதியில் ஆழ்த்தியது. வாகன ஓட்டிகளை அச்சுறுத்திய…

நாட்டிலேயே முதல் முறை! விவசாயிகளுக்கு வருமானத்தை பெருக்கும் சட்டம்! தமிழக அரசு கலக்கல்

சென்னை: விவசாயிகளின் வருமானத்தை பெருக்கும் வகையில் நாட்டிலேயே முதல் முறையாக தமிழக அரசு சட்டம் இயற்றி இருக்கிறது. ஒப்பந்த சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகளின் நலன்களை காக்க, இயற்றப்படும்…

உரிமையாளரிடம் வீட்டை ஒப்படைக்காத நிறுவனம்: சாட்டையை சுழற்றிய ரியல் எஸ்டேட் ஒழுங்கு முறை ஆணையம்

சென்னை: குறிப்பிட்ட காலத்துக்குள் உரிமையாளரிடம் வீட்டை ஒப்படைக்காத கட்டுமான நிறுவனத்துக்கு கடும் அபராதம் விதித்து, ரியல் எஸ்டேட் ஒழுங்கு முறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில், வீடு, மனை…