Author: Savitha Savitha

பாஜகவுக்கு நிதி கொடுத்த நிறுவனங்களுக்கு டெண்டர்: மும்பை புல்லட் ரயில் திட்டத்தில் வெளிவந்த உண்மை

மும்பை: பாஜகவுக்கு நிதி கொடுத்த நிறுவனங்களுக்கு மகாராஷ்ரா மாநிலத்தின் புல்லட் ரயில் திட்ட டெண்டர்கள் கிடைத்திருப்பது பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. முதலமைச்சராக பதவியேற்றதுமே, மும்பை அகமதாபாத்…

கண்ணீரை வரவழைக்கும் வெங்காயம்: கொல்கத்தாவில் கிலோ ரூ.150ஐ எட்ட வாய்ப்பு

கொல்கத்தா: கொல்கத்தாவில் வெங்காயத்தின் விலை கிலோ 150 ரூபாயை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில வாரங்களாக முன் எப்போதும் இல்லாத நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை…

ப. சிதம்பரத்துக்கு ஜாமீன் கிடைக்குமா? நாளை வெளியாகிறது தீர்ப்பு

டெல்லி: கைது செய்யப்பட்டு 105 நாட்களாக சிறையில் இருக்கும் ப. சிதம்பரத்துக்கு ஜாமீன் கிடைக்குமா என்பது நாளை தெரிந்துவிடும். ஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கில், ப. சிதம்பரம் கடந்த…

தாத்ரா நாகர் ஹவேலி, டாமன் டையூ ஆகிய யூனியன் பிரதேசங்கள் ஒன்றிணைப்பு..! நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றம்

டெல்லி: தாத்ரா நாகர் ஹவேலி மற்றும் டாமன் டையூ ஆகிய யூனியன் பிரதேசங்களை இணைக்கும் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. நாடாளுமன்ற மக்களவையில் ஏற்கனவே தாத்ரா நாகர் ஹவேலி,…

திமுகவுக்கு 2021 தேர்தல் வெற்றியை தர வருகிறார் பிரசாந்த் கிஷோர்: ஸ்டாலினுடன் முக்கிய சந்திப்பு?

சென்னை: திமுகவின் 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தல் வெற்றிக்காக களம் இறங்குகிறார் பிரஷாந்த் கிஷோர். 2014ம் ஆண்டு பாஜகவுக்கு தேர்தல் பாதையை அமைத்துக் கொடுத்தவர் பிரஷாந்த் கிஷோர்.…

எனது தொகுதியில் பள்ளி வகுப்புகள் மரத்தடியில் நடக்கின்றன.. பாஜக எம்பி ஹேமாமாலினி பேச்சு

டெல்லி: தமது தொகுதியில் உள்ள கிராமங்களில் பள்ளி வகுப்புகள் மரத்தடியில் தான் நடக்கின்றன என்று நடிகையும், பாஜக எம்பியுமான ஹேமா மாலினி நாடாளுமன்றத்தில் கூறி இருக்கிறார். நாடாளுமன்றக்…

பெண்களை பற்றி தவறாக பேசியதாக எழுந்த சர்ச்சை: பாக்யராஜூக்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ்

சென்னை: பெண்களை பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக இயக்குனரும், நடிகருமான பாக்யராஜ் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க மாநில மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. கடந்த 25ம்…

நாட்டின் பொருளாதார சரிவு கவலை அளிக்கிறது: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கருத்து

டெல்லி: நாட்டின் பொருளாதாரம் சரிவில் இருப்பது பெரும் அதிர்ச்சியாகவும், கவலை அளிப்பதாகவும் உள்ளது என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூறி இருக்கிறார். நடப்பு நிதயாண்டின் 2வது…

தமிழக மீனவர்களின் படகுகள் விடுவிக்கப்படும்: பிரதமர் மோடியுடனான சந்திப்புக்கு பிறகு கோத்தபய ராஜபக்சே அறிவிப்பு

டெல்லி: சிங்கள படையினரால் சிறை பிடிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் படகுகள் விடுவிக்கப்படும் என்று இலங்கை அதிபர் ராஜபக்சே கூறி இருக்கிறார். அரசு முறை பயணமாக இலங்கையின் புதிய…

ஆபாச படங்களால் குழந்தைகள் பாதிக்கப்படுவதை தடுக்க வேண்டும்: மாநிலங்களவையில் வெங்கய்யா நாயுடு வலியுறுத்தல்

டெல்லி: ஆபாச வீடியோக்களால் சிறு குழந்தைகள் பாதிக்கப்படுவதை தடுக்கும் வகையில் கமிட்டி ஒன்றை அமைக்கலாம் என்று மாநிலங்களவை தலைவர் வெங்கய்யா நாயுடு யோசனை தெரிவித்து இருக்கிறார். மாநிலங்களவையில்…