எந்த மாற்றமும் இன்றி உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும்: மாநில தேர்தல் ஆணையம் அறிக்கை
சென்னை: கடந்த 9ம் தேதி வெளியிட்ட அட்டவணையின் படி உள்ளாட்சித் தேர்தல் எந்த மாற்றமும் இன்றி நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தொடர் வழக்குகளை…
சென்னை: கடந்த 9ம் தேதி வெளியிட்ட அட்டவணையின் படி உள்ளாட்சித் தேர்தல் எந்த மாற்றமும் இன்றி நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தொடர் வழக்குகளை…
சென்னை: 15 மாநகராட்சிகளில் திருச்சி, நெல்லை உள்ளிட்ட 9 மாநகராட்சிகள் அனைத்து பிரிவைச் சேர்ந்த பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 15 மாநகராட்சிகளில் இடஒதுக்கீடு எந்தெந்த மாநகராட்சிகளில்…
டெல்லி: குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவில் இலங்கை இந்துக்களை சேர்க்காதது ஏன் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார். லோக்சபாவில் குடியுரிமை…
திஸ்பூர்: குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்த்து அசாமின் கவுகாத்தியில் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்களவையில் குடியுரிமை திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேறி இருக்கிறது.…
அரியானா: பஞ்சாப் மாநிலத்தில், உருளைக்கிழங்கின் விலை 3 மடங்காக விற்பனையாவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பஞ்சாப் மாநிலத்தில் உருளைக்கிழங்கு சாகுபடி அதிகம். வடமாநில மக்களின் பிடித்தமான உணவில்…
டெல்லி: கடந்த 5 ஆண்டுகளில் ஐஐடியில் இருந்து 7, 248 பேர் படிப்பை பாதியில் நிறுத்தி இருக்கின்றனர் என்று மத்திய அரசு கூறியுள்ளது. இதுதொடர்பான தகவலை, லோக்சபாவில்…
பெங்களூரு: நித்யானந்தா எங்குள்ளார் என்று வரும் 12ம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என்று கர்நாடகாவுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாலியல் புகார், கொலை மிரட்டல் என சர்ச்சைகளில் சிக்கியிருப்பவர்…
கொல்கத்தா: தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய குடியுரிமை சட்டம் ஆகியவற்றுக்கு எதிராக ஒரு நபரை கூட போராளியாக விட மாட்டோம் என்று மேற்கு வங்க முதலமைச்சர் மமதா…
பெங்களூரு: கர்நாடக இடைத்தேர்தல் முடிவுகளை ஏற்றுக் கொள்வதாக அக்கட்சியின் மூத்த தலைவர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் 15 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பெருத்த எதிர்பார்ப்புடன் நடந்து முடிந்தது. அதன்…
கோவை: உள்ளாட்சித் தேர்தலை சந்திக்க திமுக அஞ்சுகிறது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார். கோவை வந்த அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது…