Author: Savitha Savitha

குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டம்: சமூக செயற்பாட்டாளர்கள் ரவி, ஏக்தா சேகர் உள்ளிட்ட 57 பேருக்கு ஜாமீன்

வாரணாசி: குடியுரிமை சட்டத்தை எதிர்த்து போராடி கைதான பனாரஸ் இந்து பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட 57 பேர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை…

சிஏஏவுக்கு எதிராக ஒற்றுமை அவசியம்: 11 முதலமைச்சர்களுக்கு பினராயி விஜயன் கடிதம்

திருவனந்தபுரம்: குடியுரிமை சட்ட எதிர்ப்பு விவகாரத்தில் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்று பாஜக அல்லாத 11 முதலமைச்சர்களுக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கடிதம் ஒன்றை எழுதி…

சுதந்திரம் பெற்ற 70 ஆண்டுகள் கழித்து, குடிமகனாக நிரூபிக்க வேண்டும் என்பது அவமானம்: மமதா பானர்ஜி ஆவேசம்

கொல்கத்தா: சுதந்திரம் பெற்ற 70 ஆண்டுகள் கழித்து, குடிமகனாக நிரூபிக்க வேண்டும் என்பது அவமானம் என்று மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி ஆவேசம் பொங்க கூறியிருக்கிறார்.…

2019ல் தான் தமிழகத்தில் அதிக பொருள்களுக்கு புவிசார் குறியீடு: அதிகாரி சஞ்சய் காந்தி தகவல்

சென்னை: 2019ம் ஆண்டில் தான் தமிழகத்தில் அதிக பொருள்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளதாக அதிகாரி சஞ்சய் காந்தி கூறியுள்ளார். ஒரு குறிப்பிட்ட இடத்தையோ, நாட்டையோ சார்ந்த தனித்தன்மை…

ஈரான் ராணுவ தளபதியை கொன்ற அமெரிக்கா: கச்சா எண்ணெய் விலை திடீர் உயர்வு

பாக்தாத்: ஈரான் ராணுவ தளபதி கொல்லப்பட்டதால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 4 சதவீதம் அளவுக்கு உயர்ந்திருக்கிறது. பாக்தாத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் அமெரிக்கா…

CAAவா? அல்லது CCAவா..? குடியுரிமை சட்ட விவகாரத்தில் ஒரு எழுத்தை மாற்றிய பாஜக..! இணையத்தில் கேலி..!

டெல்லி: ஒரு எழுத்தை மாற்றி போட்டு CAA என்பதை CCA என்று பாஜகவின் முக்கிய பிரமுகர்கள் பதிவிட, இந்த விவகாரம் இணைய உலகில் பெரும் கேலிக்கு ஆக்கப்பட்டு…

பயணிகள் ரயில் கட்டணம் உயர்வு: புதிய கட்டணங்கள் நாளை முதல் அமல்: மத்திய அரசு அறிவிப்பு

டெல்லி: ரயில் பயணிகளின் கட்டணத்தை உயர்த்தி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு ஜன. 1 முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு…

2020ம் ஆண்டில் சந்திரனுக்கு 3வது பயணம்: அமைச்சர் ஜிதேந்திர சிங் உறுதி

டெல்லி: 2020ம் ஆண்டில் இந்தியா தனது 3வது பயணத்தை சந்திரனுக்கு அனுப்ப இருப்பதாக என்று விண்வெளித்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் உறுதிப்படுத்தினார். டெல்லியில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த…

மமதா பானர்ஜியின் போராட்டத்தை ஆதரிக்கிறேன்: என்சிபி தலைவர் சரத்பவார் கடிதம்

மும்பை: சிஏஏ மற்றும் என்ஆர்சிக்கு எதிராக போராடும் மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜிக்கு, என்சிபி கட்சியின் தலைவர் சரத் பவார் ஆதரவு தெரிவித்துள்ளார். மத்திய அரசின்…

இந்தியாவில் விரைவில் வருகிறது 5 ஜி சேவை: மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அறிவிப்பு

டெல்லி: தொலை தொடர்பு துறையில் இந்தியாவில் விரைவில் 5ஜி சேவை தொடங்கும் என்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறி இருக்கிறார். மத்திய தொலை தொடர்பு துறை…