சொத்துக்குவிப்பு வழக்கு: முதலமைச்சரான பின் முதல் முறையாக கோர்ட்டில் ஆஜரான ஜெகன் மோகன் ரெட்டி
ஐதராபாத்: சொத்துக் குவிப்பு தொடர்பான வழக்கில் ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி, ஐதராபாத் நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார். 2004 முதல் 2009 வரை மறைந்த ராஜசேகர…