Author: Savitha Savitha

சொத்துக்குவிப்பு வழக்கு: முதலமைச்சரான பின் முதல் முறையாக கோர்ட்டில் ஆஜரான ஜெகன் மோகன் ரெட்டி

ஐதராபாத்: சொத்துக் குவிப்பு தொடர்பான வழக்கில் ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி, ஐதராபாத் நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார். 2004 முதல் 2009 வரை மறைந்த ராஜசேகர…

பட்ஜெட் ஆலோசனை என்பது கோடீஸ்வர நண்பர்களுக்காக: பிரதமர் மோடி மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு

டெல்லி: நிதிநிலை அறிக்கை குறித்து பிரதமர் மோடி நடத்தி வரும் ஆலோசனை எல்லாம் கோடீஸ்வர நண்பர்களுக்காக என்று ராகுல் காந்தி குற்றம்சாட்டி உள்ளார். நாட்டின் நிதிநிலை அறிக்கை…

உங்கள் குடும்பத்தில் யாராவது சுதந்திர போராட்ட வீரர் இருக்கிறாரா? : பிரதமர் மோடிக்கு கமல்நாத் கேள்வி

போபால்: உங்கள் குடும்பத்தில் யாராவது சுதந்திர போராட்ட வீரர் இருக்கிறாரா? பிரதமர் மோடிக்கு மத்திய பிரதேச முதலமைச்சர் கமல்நாத் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும்…

உங்களின் உணவு பழக்கம் என்ன? மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு முந்தைய தரவுகளில் கேட்கப்படும் முக்கிய கேள்வி

டெல்லி: மக்கள்தொகை கணக்கெடுப்பு 2021க்காக முதல்முறையாக மொபைல் போன் நம்பர்கள், குழாய் எரிவாயு இணைப்பு உள்ளதா உள்ளிட்ட விவரங்கள் கேட்கப்பட்டுள்ளன. குடியுரிமை சட்டம், என்பிஆர் ஆகியவற்றை எதிர்த்து…

நடிகைகள் என்றால் நடனமாட வேண்டும்: ஜேஎன்யூவில் என்ன வேலை? தீபிகா படுகோனை கண்டித்த பாஜக தலைவர்

போபால்: கதாநாயகி என்றால் மும்பையில் தங்கி நடனமாட வேண்டும், கல்வி நிலையமான ஜேஎன்யூக்கு எதற்கு தீபிகா படுகோனே செல்ல வேண்டும் என்று மத்திய பிரதேச முன்னாள் அமைச்சரும்,…

குஜராத்தில் காணாமல் போன பட்டியலின பெண் மரத்தில் சடலமாக கண்டெடுப்பு: 4 பேர் கைது

அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில் 19 வயது நிரம்பிய பட்டியலின பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றததாக 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. ஜனவரி…

கேரள வெள்ள நிவாரணத்தில் வழங்கிய அரிசிக்கான நிலுவை தொகை: ரூ. 205 கோடியை செலுத்தமாறு எப்சிஐ கடிதம்

திருவனந்தபுரம்: 2018-19ம் ஆண்டில் வெள்ள நிவாரணமாக ஒதுக்கப்பட்ட அரிசிக்கு ரூ.205 கோடி செலுத்துமாறு இந்திய உணவுக் கழகம் கேரள அரசை கேட்டிருக்கிறது. மழை, புயல், வெள்ளம் என…

பாஜக என்றால் வரவேண்டாம்: கேரளாவில் வீடுகளில் போஸ்டர் ஒட்டும் குடியிருப்புவாசிகள்…!

திருவனந்தபுரம்: குடியுரிமை சட்ட விழிப்புணர்வு பிரச்சாரத்துக்காக பாஜகவினர் யாரும் எங்களின் வீடுகளுக்கு வர வேண்டாம் என்று கேரளாவில் குடியிருப்புவாசிகள் வாசல்களில் எதிர்ப்பு அட்டைகளை தொங்க விட்டுள்ளனர். நீண்ட…

தொடரும் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டம் : கவுகாத்தி விளையாட்டு விழாவை ரத்து செய்தார் பிரதமர் மோடி

டெல்லி: கவுகாத்தியில் வரும் 10ம் தேதி நடைபெறும் இந்திய இளைஞர் விளையாட்டு துவக்க விழாவை பிரதமர் மோடி ரத்து செய்துள்ளார். நாடு முழுவதும் குடியுரிமை சட்ட எதிர்ப்பு…

ஜேஎன்யூ தாக்குதல் விவகாரம்: இந்து ரக்ஷா தளம் அமைப்புக்கும் ஆர்எஸ்எஸ் அமைப்புக்கும் எந்த தொடர்பும் இல்லை

டெல்லி: ஜேஎன்யூ தாக்குதலை அரங்கேற்றிய இந்து ரக்ஷா தளம் அமைப்புக்கும் ஆர்எஸ்எஸ் அமைப்புக்கும் எந்த தொடர்பும் இல்லை விஎச்பி தெரிவித்துள்ளது. பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஜேஎன்யூ தாக்குதலுக்கு…