மின்கம்பங்களை தவறாக பயன்படுத்த வேண்டாம்: உள்ளாட்சி அமைப்புகளுக்கு தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மான கழகம் கடிதம்
சென்னை: மின்கம்பங்களை தவறாக பயன்படுத்த வேண்டாம் என்று உள்ளாட்சி அமைப்புகளுக்கு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகமானது கடிதம் எழுதி உள்ளது. இது தொடர்பாக உள்ளாட்சி…