Author: Savitha Savitha

மின்கம்பங்களை தவறாக பயன்படுத்த வேண்டாம்: உள்ளாட்சி அமைப்புகளுக்கு தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மான கழகம் கடிதம்

சென்னை: மின்கம்பங்களை தவறாக பயன்படுத்த வேண்டாம் என்று உள்ளாட்சி அமைப்புகளுக்கு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகமானது கடிதம் எழுதி உள்ளது. இது தொடர்பாக உள்ளாட்சி…

பிஎச்டி படிப்புகளுக்கு புதிய நடைமுறை: சென்னை அண்ணா பல்கலைக்கழகம் அறிமுகம்

சென்னை: பிஎச்டி எனப்படும் முனைவர் படிப்புகளுக்கு புதிய நடைமுறையை சென்னை அண்ணா பல்கலைக்கழகம் அறிமுகம் செய்திருக்கிறது. இந்த புதிய நடைமுறை 2020-21ம் கல்வியாண்டு முதல் நடைமுறைக்கு வருகிறது.…

மகாராஷ்டிராவை 4 ஆக பிரிக்க முடியாது: ஆர்எஸ்எஸ் யோசனையை நிராகரித்தது சிவசேனா அரசு

மும்பை: மகாராஷ்டிராவை 4 ஆக பிரிக்க வேண்டும் என்ற ஆர்எஸ்எஸ் சித்தாந்தவாதி எம்ஜி வைத்யாவின் கோரிக்கையை ஆளும் சிவசேனா கூட்டணி அரசு நிராகரித்துவிட்டது. இது தொடர்பாக எம்.ஜி…

பொதுச்சொத்துக்களை சேதப்படுத்தினால் நாய்களைப்போல சுடப்படுவார்கள்! மே.வங்க பாஜக தலைவர் மிரட்டல்

கொல்கத்தா: பொதுச் சொத்துக்களை சேதப்படுத்துபவர்கள் பாஜக ஆளும் மாநிலங்களில் நாய்களை சுட்டுக் கொல்வது போல சுடப்படுவார்கள் என்று மேற்குவங்க பாஜக தலைவர் திலீப் கோஷ் கூறியுள்ளார். குடியுரிமை…

பேளூர் மடத்தில் பிரதமர் மோடி அரசியல் உரை: காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம்

டெல்லி: பேளூர் மடத்தில் பிரதமர் மோடி அரசியல் உரை நிகழ்த்தி இருப்பதை எதிர்க்கட்சிகள் கடுமையாக கண்டித்திருக்கின்றன. பிரதமர் மோடி 2 நாள் பயணமாக மேற்கு வங்க மாநிலம்…

காஷ்மீரில் தீவிரவாதிகள் தப்பிக்க உதவிய டிஎஸ்பி சிக்கினார்: விசாரணை தீவிரம்

டெல்லி: காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் போலீஸ் துணை கண்காணிப்பாளர் ஒருவரான தேவிந்தர் சிங்கும் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஷ்மீர் மாநில போலீஸ் துணை கண்காணிப்பாளர் பதவியில்…

பெண் ஊழியரிடம் ஆபாச பேச்சு: திருமலை திருப்பதி தேவஸ்தான தலைவர் பிருத்வி ராஜ் ராஜினாமா

திருப்பதி : பெண் ஊழியரை பாலியல் வல்லுறவுக்கு அழைத்த குற்றச்சாட்டு எதிரொலியாக, திருமலை திருப்பதி தேவஸ்தான தலைவரும், நகைச்சுவை நடிகருமான பிருத்வி ராஜ் தமது பதவியை ராஜினாமா…

நடிகை தீபிகாவின் துணிச்சல் தூண்டுகோலாக இருக்கிறது: ஆர்பிஐ முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் கருத்து

டெல்லி: நடிகை தீபிகா படுகோனின் செயல் துணிச்சலானது, அவர் இந்திய மக்களுக்கு ஊக்கம் அளிக்கிறார் என்று முன்னாள் ஆர்பிஐ கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார். டெல்லியில் உள்ள…

பாலமேடு, அலங்காநல்லூர் உள்ளிட்ட 7 இடங்களில் ஜல்லிக்கட்டு: தமிழக அரசு அனுமதி, அரசாணை வெளியீடு

சென்னை: மதுரை, கரூர், திருச்சி மாவட்டங்களிலுள்ள 7 இடங்களில் ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு அனுமதி அளித்து இருக்கிறது. அதற்கான அறிவிப்பை அரசிதழில் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.…

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் என்கவுன்ட்டர்: ஹிஸ்புல் முஜாஹிதீன் கமாண்டர் உள்பட 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில், ஹிஸ்புல் முஜாஹிதீன் கமாண்டர் உள்ளிட்ட 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். டிராலின் குல்சான்போரா பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்புப்…